April 20, 2024

முதன்மை செய்திகள்

முந்தைய அரசுகள் பிற்படுத்தப்பட்ட மக்களை ஏமாற்றிவிட்டன: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

அம்ரோகா: மேற்கு உ.பி., மாநிலம் அம்ரோகா லோக்சபா தொகுதியில், பா.ஜ.க., வேட்பாளர் கன்வர் சிங் தன்வாரை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று கூறியதாவது:- எஸ்சி, எஸ்டி...

நாட்டுக்கு எனது கடமையை செய்துள்ளேன்: உலகிலேயே குள்ளமான பெண் பெருமிதம்

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் ஜோதி ஆம்ஜி. ‘‘பிரிமார்டையல் டுவார்ப்பிஸம்’’ என்று அரிய மரபணு பாதிப்பால் வளர்ச்சி குன்றினார். இவரது உயரம் 62.8 செ.மீ. (2...

கோவை மக்களவைத் தொகுதியில் 70 சதவீத வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை: கோவை லோக்சபா தொகுதியில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக, பா.ஜ.க., வேட்பாளரும், அக்கட்சியின் மாநில தலைவருமான அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கோவை மக்களவைத்...

ரோஹித் சர்மா வதந்தியை மறுக்கும் ப்ரீத்தி ஜிந்தா..!!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிக்க முயற்சிப்பதாக வெளியான ஆதாரமற்ற பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகளை ப்ரீத்தி ஜிந்தா கடுமையாக மறுத்துள்ளார். “பஞ்சாப் கிங்ஸ்...

தமிழகத்தில் அமைதியாக நடந்த தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடந்ததாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார். தமிழகத்தில் காலை 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன....

வாக்காளருக்கு பணம் கொடுக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலக தயார்: அண்ணாமலை ஆவேசம்

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது...

இலங்கைத் தமிழர் முகாம் பெண் முதன்முறையாக தேர்தலில் வாக்களிப்பு..!!

திருச்சி: திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் நளினி (38). நளினி 1985-ல் அவரது பெற்றோர் மண்டபம் முகாமில் வசித்தபோது பிறந்தார். தற்போது...

சென்னையில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க 47 விதமான முயற்சிகளை எடுத்துள்ளோம்: ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: ''நகர்ப்புற மக்களிடையே ஓட்டுப்பதிவில் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க 47 விதமான முயற்சிகளை எடுத்துள்ளோம். அந்த முயற்சியை எடுக்காமல் இருந்திருந்தால், இந்த ஓட்டு...

அ.தி.மு.க.வினர் சாலை மறியல்: எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜ.க.வுக்கு ஓட்டு விழுவதாக புகார்

சென்னை: சென்னை, எம்.கே.பி. நகரில் உள்ள 150-வது வாக்குச் சாவடியில் அ.தி.மு.க. பிரமுகர் ஜெயக்குமார், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்ததாகவும், ஆனால் அது தாமரை சின்னத்திற்கு சென்றதாக...

பெங்களூரில் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் அமைந்துள்ள ஏரியை தூர்வாரி மேம்படுத்தும் முயற்சியில் ஆர்சிபி!

பெங்களூரு: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினர்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]