April 25, 2024

முதன்மை செய்திகள்

கேரவனில் இருந்த திரிஷாவை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்!!

நடிகை த்ரிஷா தான் தற்போது டாக் ஆப் த டவுன். விஜய், அஜித் என தொடர்ந்து டாப் ஹீரோ படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் அவர். மேலும்...

இயக்குனர் ஹரியை மிரள வைத்த நயன்தாரா!!

நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக வளர்ந்து விட்டார். ரூ 10 கோடிகள் வரை ஒரு படத்திற்காக அவர் வாங்குவதாக கூறப்படுகிறது. படத்துக்கு படம்...

கழிவறை சுத்தம் செய்த அப்பாஸ்!! என்ன காரணம் தெரியுமா ?

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் ஆக திகழ்ந்தவர் அப்பாஸ். இவர் நடிப்பில் வெளியான காதல் தேசம் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. அதை தொடர்ந்து பெரிய...

அபர்ணா தாஸிற்கு திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா ?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அபர்ணா தாஸ்....

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53,840-க்கு விற்பனை..!!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த மாத இறுதியில் இருந்து தினமும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த...

சசிகலா எழுதிய கடிதத்தை வெற்று காகிதமாகத்தான் பார்க்க முடியும்: ஜெயக்குமார் கிண்டல்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் சென்னை மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார். அப்போது,...

கண்ணகி கோயில் சித்திரை பௌர்ணமி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கடலூர்: தேனி மாவட்டம், கூடலூருக்கு தெற்கே உள்ள வண்ணாத்திப்பாறையில், தமிழக கேரள எல்லையில், மங்கலதேவி மலையில் பழமையான கண்ணகி கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை பௌர்ணமி விழா,...

சித்ரா பௌர்ணமியையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோயிலில் இரண்டாம் நாளாக குவிந்த பக்தர்கள்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை வழிபடுகின்றனர். இந்நிலையில், திருச்செந்தூர் கோவிலில் சித்திரை மாத ஊஞ்சல் உற்சவம் கடந்த 14-ம்...

ஈரோடு, சேலத்தில் அதிகபட்சமாக 108.14 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவு: பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்

சேலம்: இந்தியாவிலேயே அதிக வெப்பம் பதிவான மாவட்டங்களில் தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக ஆந்திராவில் உள்ள அனந்த்பூரில் 110.3 டிகிரி ஃபாரன்ஹீட்...

சென்னை – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வாகனஓட்டிகள் கோரிக்கை

நெய்வேலி: சென்னை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை மிக முக்கியமான சாலை. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இப்பணிகள் முழுமையாக முடிவடையும் போது,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]