April 25, 2024

சுற்றுலா

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மரவியில் பூங்கா

உதகை: சர்வதேச சுற்றுலாத்தளமான உதகைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சுற்றுலா தளங்களை மட்டுமே கண்டு மகிழ்ந்து செல்லும் சுற்றுலா பயணிகள், யாரும்...

புனேயில் ஆன்மீக சுற்றுலாத் தலங்களுக்கு சிறப்புப் பேருந்து சேவை

புனே: புனே மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளுக்கும், ஆன்மீக சுற்றுலாத் தலங்களுக்கும் சிறப்புப் பேருந்து சேவையை மாநகரப் பேருந்து நிர்வாகம் தொடங்கியுள்ளது. குறைந்த கட்டணத்தில் பக்தர்களுக்கும்...

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு… சுற்றுலா பயணிகள் உற்சாகம்

குற்றாலம்: தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதியில் அமைந்துள்ள...

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் கோடை சீசன் துவங்கியுள்ளதால், வார விடுமுறை நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மலைகளின் இளவரசி கொடைக்கானலில் குளுகுளு சீசன் தொடங்கியுள்ளது. பசுமையான...

புதுச்சேரியில் 24 மணிநேர இலவச வைஃபை வசதி

புதுச்சேரி: சுற்றுலா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கடற்கரை தான். புதுச்சேரி அரசு சார்பில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் கடற்கரையில் பிரமாண்ட ஏற்பாடுகள்...

கோடை காலங்களில் மட்டும் தான் வருமானம்… வேதனையில் ஊட்டி படகு தொழிலாளர்கள்

உதகை: சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டம் உதகை மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும். 1824 ஆம் ஆண்டு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரி சுற்றுலாப்...

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோபிசெட்டிபாளையம்: கோபிசெட்டிபாளையம் அருகே, கொடிவேரி அணையில், தொடர் விடுமுறையால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால்...

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

திண்டுக்கல்: சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது கோடை...

இடுக்கி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை குறைவு

கேரளா: பெரியாறு அணை நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. கடும் கோடை வெயில் காரணமாகவும் தேக்கடி பகுதியில் நீர்வரத்து குறைந்துள்ளதாலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உள்ளூர்...

வடகிழக்கு மாநிலங்களை சுற்றிப்பார்க்க வாய்ப்பு… இந்திய ரெயில்வே அறிவிப்பு

புதுடெல்லி: 'அசாமின் கவுகாத்திக்கு அப்பால்…' என்கிற கருத்தியலில் இந்திய ரெயில்வேயின் பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏ.சி. சுற்றுலா ரெயில் வருகிற 21-ந் தேதி 5 வடகிழக்கு மாநிலங்களுக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]