ஓட்டுப்போட சிகாகோவில் இருந்து தஞ்சைக்கு பறந்து வந்த தமிழர்
தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் சிவக்குமார் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகிறார். இவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக கடல் கடந்து பயணம் செய்து தமிழ்நாட்டுக்கு...