April 24, 2024

Uncategorized

வெற்றிலை நெல்லி ரசம் செய்து பார்த்து இருக்கிறீர்களா? இதோ செய்முறை

சென்னை: மருத்துவ குணம் நிறைந்த வெற்றிலை நெல்லி ரசம் செய்வோம் வாங்க. வெற்றிலை நெல்லி ரசம், ஜீரண சக்தியை அதிகரிக்கும், சளி தொல்லையை போக்கும். சுவாசப் பிரச்சினைகளுக்கும்...

தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய இலச்சினை… மேயர் வசந்தகுமாரி வெளியீடு

சென்னை: சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட முதல் பட்ஜெட்டை மேயர் வசந்தகுமாரி தாக்கல் செய்தார். முன்னதாக தாம்பரம்...

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளதுடன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திட்டம் பொன்னியின் செல்வன்...

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் சாட்விக், சிராக் ஜோடி

பேசல்: சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ரங்கிரிட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி நுழைந்தது. சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில்...

அம்ரித்பால் சிங் தனது உறவினர் வீட்டில் இருந்து கோட், சூட் மற்றும் கூலிங் கிளாஸ்களுடன் தப்பிச் சென்றார்

புதுடெல்லி: பஞ்சாப் போலீசாரால் தேடப்பட்டு வரும் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங், அமிர்தசரஸில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து கடந்த 20ம் தேதி மாறுவேடத்தில் கோட், சூட்,...

டென்ஷனால் ஏற்படும் தொந்தரவுகள்..

* தலைவலி, ரத்த அழுத்தம், அஜீரணம் மற்றும் இதர வயிற்று பிரச்சினைகள், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும். * டென்ஷனும், கோபமும் எப்போதும் சேர்ந்தே வரும். இரண்டும் சேர்ந்து...

110 யூடியூப் சேனல்களை முடக்க நடவடிக்கை… மத்திய அமைச்சர் தகவல்

புதுடில்லி: மத்திய அமைச்சர் தகவல்... இந்தியாவுக்கு எதிராக செய்திகள் வெளியிடும் 110 யூடியூப் சேனல்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்திருக்கிறார். மேலும்...

மணலி அருகே மழைநீர் கால்வாயில் எரிந்த நிலையில் மூதாட்டி பிணம்

சென்னை: சென்னை மணலி அரியலூர் சாலை சந்திப்பில் சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி இளைஞர்கள் மணலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி...

ஆபாசப் படங்களைப் பகிர்ந்தவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை

வாஷிங்டன், இந்தியாவை சேர்ந்த ஏஞ்சலோ விக்டர் பெர்னாண்டஸ் என்பவர் அமெரிக்காவில் உள்ள சுற்றுலா நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு கப்பலில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஆண்டு சொகுசு...

என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன்… ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவு

புதுடெல்லி: 2019 தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை அவதூறாகப் பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]