October 1, 2023

உலகம்

கனடாவுக்கு இந்தியா பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்கா: அமெரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க வௌியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்க வௌியுறவு அமைச்சகத்தின்...

ஸ்காட்லாந்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து

ஸ்காட்லாந்து: ஸ்காட்லாந்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் காயம் அடைந்தனர் ஸ்காட்லாந்தின் ஹைலேண்ட்ஸில் உள்ள அவிமோர் ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டன. இதில் பலர்...

5 மணி நேரம் தாமதமாக வந்த குவைத் விமானம்

சென்னை: சென்னையில் இருந்து குவைத்துக்கு புறப்பட்ட ஜசீரா பயணிகள் விமானம் 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் 172 பயணிகள் அவதிப்பட்டனர். குவைத்தில் இருந்து சென்னைக்கு ஜசீரா...

ஸ்காட்லாந்து குருத்வாராவிற்குள் இந்திய தூதரை நுழைய விடாமல் தடுத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்

லண்டன்: ஸ்காட்லாந்தில் உள்ள சீக்கிய குருத்வாராவிற்குள் இந்திய தூதர் நுழையவிடாமல் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்துக்கான இந்திய...

நியூயார்க் நகரில் பெய்து வரும் கனமழையால் அவசர பிரகடனம் அறிவிப்பு

நியூயார்க்: நியூயார்க் நகரில் பெய்து வரும் கனமழையால், நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நியூயார்க் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாதமாக பெய்த கனமழையால், வெள்ளிக்கிழமை காலை,...

வலுப்படுத்த முயற்சிகள் நடக்கிறது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தகவல்

கனடா: இந்தியா உடனான உறவை வலுப்படுத்த முயற்சித்து வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதற்கு மத்திய அரசு கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை நிறுத்தி...

நியூயார்க்கில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்த அவலம்

வாஷிங்டன்: நியூயார்க் நகரில் பெய்து வரும் கனமழையால், நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நியூயார்க் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நியூயார்க் நகரத்தை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் ஒரு மாத...

பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதல்

பலுசிஸ்தான்: பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 தற்கொலைப்படை தாக்குதல்களில் 58 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்டாங் மாவட்டத்தில் நேற்று...

இந்தியாவுடன் நெருக்கமான உறவை வளர்ப்பதில் தீவிரமாக உள்ளோம்…ட்ரூடோ பேச்சு

வாஷிங்டன்: காலிஸ்தான் பிரிவினைவாதி நிசார் கொல்லப்பட்டது தொடர்பான கனடா விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்...

கனடா உடனான மோதலுக்கு மத்தியில் இந்திய – அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

வாஷிங்டன்: கனடாவுடனான மோதல்களுக்கு இடையே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலரை சந்தித்து பேசினார். காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]