April 25, 2024

உலகம்

கொரோனா பரவல் அதிகரிப்பு… உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

புதுடில்லி: உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்... உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிக அளவில் பரவ தொடங்கி இருக்கும் நிலையில் அது பற்றிய துல்லியமான தகவல்களை தர...

நிலவை ஆய்வு செய்ய 3 முறை ஒத்திவைப்புக்கு பிறகு விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது ஜப்பான்

டோக்கியோ: நிலவை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்ப ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஜப்பானிய விஞ்ஞானிகள் 'ஸ்லிம்' என்ற...

இந்தியாவுடனான எனது தொடர்புகள் குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

புதுடெல்லி: டெல்லியில் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடக்கும் 'ஜி-20' மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்தியா வருகிறார். இதுகுறித்து அவர்...

ஏசியான் உச்சி மாநாடு: இந்திய வெளியுறவு அமைச்சர், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

ஜகார்த்தா: இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் 20-வது ஏசியான் உச்சி மாநாடு மற்றும் 18-வது கிழக்கு ஆசிய மாநாடு இன்றும் நாளையும் நடக்கிறது. இந்த மாநாடுகளில் பங்கேற்பதற்காக இந்திய...

சீனாவில் அரசு அதிகாரிகள் ஐபோன்களை பயன்படுத்த தடை: சீன அரசு அதிரடி

பெய்ஜிங்: உலகின் முன்னணி மொபைல் போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தால் ஐபோன் மற்றும் ஐபேட் தயாரிக்கப்படுகிறது. ஐபோன் சீனாவிலும் விற்கப்பட்டது. சீனர்கள் பலர் ஐபோன் மற்றும் ஐபேட்...

உக்ரைனுக்கு 175 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவியை அறிவித்தது அமெரிக்கா

வாஷிங்டன்: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. இதனிடையே, உக்ரைனுக்கு...

உலக வளர்ச்சியில் ஏசியன் முக்கிய பங்கு வகிக்கிறது: பிரதமர் மோடி பேச்சு

இந்தியப் பிரதமர் மோடி ஏசியன்-இந்தியா உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியா சென்றுள்ளார். இந்தோனேசியா சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தோனேசியாவில் பிரதமர் மோடியை வரவேற்க ஏராளமான இந்தியர்கள்...

வாக்னர் கூலிப்படையை தடைசெய்யப்படட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க பிரிட்டன் முடிவு

பிரிட்டன்: தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம்... ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மறைமுக கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் வாக்னர் கூலிப்படையை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்போவதாக...

கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் இந்தியர்கள் குறித்து வெளியான ஆய்வறிக்கை

அமெரிக்கா: ஆய்வறிக்கையில வெளியான அதிர்ச்சி... அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் இந்தியர்களில் சுமார் 4 லட்சம் பேர், கிரீன் கார்டு கிடைப்பதற்கு முன்பாகவே வயதாகி இறந்துவிடக்...

துபாய் கடல் பகுதியில் அமைக்கப்படும் செயற்கை தீவை வாங்க போட்டி போடும் உலக பணக்காரர்கள்

துபாய்: போட்டி போடும் உலக பணக்காரர்கள்... துபாயின் கடல் பகுதியில் உலக தீவுகள் திட்டம் என்ற பெயரில் செயற்கைத் தீவு அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தீவு திட்டம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]