March 29, 2024

உலகம்

பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா ஏவியதாக ஜப்பான் குற்றச்சாட்டு

டோக்கியோ: ஜப்பான் குற்றச்சாட்டு... வடகொரியா சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் தெரிவித்தது. அது எந்த வகையான ஏவுகணை என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை. உலக நாடுகளின்...

செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் ஆண்டுதோறும் அதிகரிப்பு: நாசா தகவல்

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இன்சைட் லேண்டரை அனுப்பியுள்ளது. லேண்டர் 2018-ல் செவ்வாய் கிரகத்தை அடைந்து ஆய்வு செய்யத்...

தரையில் தேசிய கொடி.. பார்த்த மோடியின் அதிரடி செயல்…

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கி ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி...

சந்திரயான் 3 விண்கல வெற்றிக்கு துணை அதிபர் பாராட்டு

வாஷிங்டன்: சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றிக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3...

தைவானுக்கு ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

சீனா, தைவானை ராணுவ ரீதியாக அடிக்கடி மிரட்டி வருகிறது. இதற்கிடையில், தைவான் அமெரிக்காவுடன் நட்பாக இருந்தது. இந்நிலையில் தைவானுக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில்...

அமெரிக்காவில் நடந்த இந்திய சுதந்திர தின அணிவகுப்பு: நடிகை சமந்தா பங்கேற்பு

அமெரிக்கா:  அமெரிக்காவில் நடந்த இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் நடிகை சமந்தா பங்கேற்றுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. மயோசிடிஸ் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகை சமந்தா அங்கு...

பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய கூட்டத்தை புறக்கணித்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

தென்னாப்பிரிக்கா: தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்ற தலைவர்களின் முக்கிய கூட்டத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் புறக்கணித்தார். பிரிக்ஸ் மாநாட்டுக்காக தென்னாப்பிரிக்கா வந்த சீன...

பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பெருமித பேச்சு

தென்ஆப்பிரிக்கா: பிரதமர் மோடி நம்பிக்கை... இந்தியா விரைவில் 5 ட்ரில்லியன் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக மாறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில்...

மீனவர்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் விளக்கம்

கொழும்பு: கொள்ளையர்களாக இருக்க வாய்ப்பில்லை... தமிழக மீனவர்களைத் தாக்கியவர்கள் கொள்ளையர்களாக இருக்க வாய்ப்பில்லை என்றும் எல்லைப் பிரச்சனையில் இரு நாட்டு மீனவர்களும் மோதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் இலங்கை...

ராணுவ வீரர்களின் பாதாள அறையை பார்வையிட்ட தென்கொரியா அதிபர்

தென்கொரியா: ராணுவ வீரர்களுக்கான பாதாள அறை... தென் கொரியாவில் ராணுவ வீரர்கள் தங்குவதற்காக பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள பாதாள அறையை அந்நாட்டு அதிபர் யூம் சுக் யோல் பார்வையிட்டார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]