April 26, 2024

உலகம்

சூடானில் உள்ள அமெரிக்கர்களுக்கு வெளியான அறிவுறுத்தல்

வாஷிங்டன்: சூடானில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணிநேரத்திற்குள் வெளியே வேண்டும் என்று வெள்ளை மாளிகை அறிவுறுத்தி உள்ளது. சூடான் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு...

தென்கொரியாவுக்கு அணு ஏவுகணை நீர்மூழ்கி கப்பலை அனுப்ப அமெரிக்கா திட்டம்

அமெரிக்கா: வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை தென் கொரியாவுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலும் அமெரிக்க...

கார்டூமில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு… அவதிப்படும் மக்கள்

சூடான்: உள்நாட்டு மோதலால் சூடான் தலைநகர் கார்டூமில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால்,...

ரஷ்யாவில் இருந்து வெளியேற உள்ளதாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் முடிவு?

தென்கொரியா: தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் உள்ள தனது உற்பத்தி ஆலைகளை கசகஸ்தான் நிறுவனத்திற்கு...

நாடாளுமன்றத்தில் இன்று நிதி வசதி இணக்கப்பாட்டு ஒப்பந்தம் குறித்த வாக்கெடுப்பு

கொழும்பு: சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று(வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பின்...

16 வயது சிறுமியை மணந்தார் 65 வயதான மேயர்

பிரேசில் நாட்டில் பரானா மாகாணத்தின் மேயர் ஹிஷாம் ஹுசைன் தெஹைனி (65) 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். பிரேசிலில் உள்ள பரானா மாகாணத்தின் மேயர்...

48 மணி நேரத்தில் சூடானில் இருந்து வெளியேறு: அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை..!

48 மணி நேரத்திற்குள் சூடானில் இருந்து வெளியேறுமாறு அமெரிக்கர்களை வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டுப் போர்...

சிறையில் இருந்த அனுபவத்தை பகிர்ந்த பிரபல நடிகை கிரிசான் பெரெய்ரா

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: போதைப்பொருள் குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட பாலிவுட் நடிகை கிரிசான் பெரெய்ரா, சிறையில் தனக்கு நேர்ந்த துயரம்...

“இந்தியா-சீனா எல்லை பொதுவாக நிலையானது” – ராஜ்நாத்திடம் கூறிய சீன அமைச்சர்

புதுடெல்லி: பொதுவாக இந்தியா-சீனா எல்லை நிலையானது என்று இந்தியா வந்துள்ள சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லீ ஷங்ஃபு தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள்...

அரசு பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் புகுந்து மிரட்டிய நபர் கைது

மேற்குவங்கம்: மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்ட அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மிரட்டிய நபரை போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்தனா். துரித நடவடிக்கையை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]