April 20, 2024

உலகம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தல்களில் சீனா பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு

நியூயார்க்: தேர்தல்களில் சீனா பாதிப்பை ஏற்படுத்தலாம்... செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா, தென் கொரியாவில் தோ்தல்களில் சீனா பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக...

முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்ட அல்ஷிபா மருத்துவமனை… உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்

நியூயார்க்: காசாவில் உள் அல்-ஷிஃபா மருத்துவமனை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஸா பகுதியில் செயல்பட்டு வந்த மிகப்பெரிய அல்-ஷிஃபா...

தெற்கு பிரிட்டனில் ஒரே இடத்தில் பூத்து குலுங்கும் 5 லட்சத்திற்கும் அதிகமான துலிப் மலர்கள்

பிரிட்டன்: தெற்கு பிரிட்டனில் ஒரேஇடத்தில் 5 லட்சம் துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஐந்து லட்சத்துக்கும் அதிகமான துலிப் மலர்களைக் கொண்ட விளை தோட்டம் ஒன்று, பிரிட்டனில்,...

தைவானில் அடிக்கடி கட்டிடங்கள் குலுங்குவதால் மக்கள் அச்சம்

தைவான்: மக்கள் அச்சம்... தைவானில் கட்டிடங்கள் தொடர்ந்து அடிக்கடி குலுங்குவதால் நீடிக்கும் மக்களின் அச்சத்துடன் உள்ளனர். பூகம்பம் ஏற்பட்ட தைவானில் 3 நாட்கள் கடந்தும் பின்னதிர்வுகள் தொடர்வதால்...

அமெரிக்காவில் கல்வி பயின்று வந்த இந்திய மாணவர் மரணம்

அமெரிக்கா: இந்திய மாணவர் உயிரிழப்பு... இந்த ஆணடில் 10-வது சம்பவமாக அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் உள்ள கிளவ்லேண்ட் நகரில் கல்வி பயின்று வந்த இந்திய மாணவர் உமா...

ஈக்வடார் நாட்டுடனான தூதரக உறவு முறிந்தது… மெக்சிகோ அதிபர் திட்டவட்டம்

மெக்சிகோ: ஈக்வடார் நாட்டுக்கான மெக்ஸிகோ தூதரகத்தில் அரசியல் தஞ்சம் புகுந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஜோர்ஜ் கிளாஸை ஈக்வடார் போலீஸார் அத்துமீறி நுழைந்து கைது செய்ததையடுத்து, இருநாடுகளுக்கும்...

பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றாலும் அங்கு சென்று அவர்களை வீழ்த்துவோம் – ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு வெள்ளிக்கிழமை வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரிட்டனின் புகழ்பெற்ற கார்டியன் இதழில், "2020-ல் பாகிஸ்தானில் மட்டும் 20 பேரை...

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் 4 நாடுகளின் கூட்டுப் பயிற்சி

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் நாளை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. பயிற்சியில் அந்த நாடுகளின்...

ஜப்பான் ஹோன்சு நகரில் நிலநடுக்கம்

ஹொன்சு: தைவான் தலைநகர் தைபேயில் கடந்த 3ம் தேதி ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கம் 35 கிலோமீட்டர் தொலைவில் நிலம் மற்றும்...

கச்சத்தீவு: இந்திய தகவல்களுக்கு ஆதாரம் இல்லை -இலங்கை அமைச்சர்

கொழும்பு: ''கச்சத்தீவை மீட்பது குறித்து, இந்தியாவில் இருந்து தகவல் வந்ததற்கான ஆதாரம் இல்லை'' என, இலங்கை தெரிவித்துள்ளது. கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை மீன்வளத்துறை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]