April 16, 2024

கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளையை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

ஆத்தூர்: ஆத்தூர் தம்மம்பட்டி அருகே 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளையை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

இப்பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை மைதானத்தில் இருந்து வெளியே ஓடி வந்தபோது தண்ணீர் இல்லாத 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் காளையை கயிறு கட்டி உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]