சாலையில் புதைக்கப்பட்ட வெடிகுண்டில் சிக்கிய வாகனம் : சுரங்கத் தொழிலாளர்கள் 10 பேர் பலி
பாகிஸ்தான்: தென்மேற்கு பாகிஸ்தானில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சாலையில்…
விரட்டி விரட்டி கடிக்கும் தெருநாய்களால் மக்கள் அச்சம்
பேராவூரணி : பேராவூரணி அருகே பொன்னாங்கண்ணி பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.…
35.12 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை
சென்னை: வரும் கல்வியாண்டில் 35.12 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக…
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மறு ஆய்வு
தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சி, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, அறநிலைத் துறையினா் இணைந்து கும்பகோணத்தில் உள்ள…
போலி பாஸ்போர்ட் வெளிநாடு செல்ல முயன்றவர் கைது
திருச்சி: போலி முகவரியில் பாஸ்போர்ட் தயாரித்து வெளிநாடு செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை…
சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 3 குழந்தைகள் உட்பட 22 பேருக்கு வாந்தி
மதுரை : மதுரை சோழவந்தானைகிரில் சிக்கன் சாப்பிட்ட3 குழந்தைகள் உள்பட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு…
மாதவரம் – சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணி விரைவில் முடிக்கப்படும்..!!
சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. இந்த…
தஞ்சாவூரில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்… இருவர் கைது
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு…
சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனை: 6 இடங்களில் தீவிரவாத சந்தேகங்கள்
சென்னையில் இன்று (பிப்ரவரி 03) 6 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனை…
தேர்தல் பணிக்கு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி
ஈரோடு: தேர்தல் பணிக்கு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு…