மாலத்தீவுக்கு அரிசி, கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி
புதுடில்லி: மத்திய அரசு அனுமதி... மாலத்தீவுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாலத்தீவு நாட்டுக்கு...
புதுடில்லி: மத்திய அரசு அனுமதி... மாலத்தீவுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாலத்தீவு நாட்டுக்கு...
ஆந்திராவில் அதிக அளவில் பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதன்காரணமாக பல் மருத்துவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி 7,500 பேருக்கு...
புதுடெல்லி: டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள அவரது...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மூணாவது மைல் பகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். கனிமொழி காரில் பணமோ பொருட்களோ இல்லாதால்...
சென்னை: தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில்...
புதுடெல்லி: தேர்தல் பத்திரச் சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன், ரூ.10,000 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அச்சடிக்க மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது....
பாங்காக்: தாய்லாந்தில் தன் பாலின சேர்க்கை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.ஆனால் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான உரிமைகள் வழங்கப்படாமல் இருந்தது. அந்த நாட்டில் 50 லட்சம்...
டெல்லி: பிரதமர் இல்ல முற்றுகை போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதியில்லை என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மதுபான கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு...
டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குனரகம் அரவிந்த்...
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலப்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 3...