April 20, 2024

அனுமதி

அபுதாபி இந்து கோயிலில் மார்ச் 1 முதல் பொது தரிசனத்துக்கு அனுமதி

அபுதாபி: அபுதாபியில் துபாய்-அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலையில் அல் ரஹ்பாவிற்கு அருகில் அபு முரீகா பகுதியில் 27 ஏக்கர் பரப்பளவில் ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்ட இந்து...

தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின் மீட்டர் வாங்க மின்சார வாரியம் அனுமதி

சென்னை: தட்டுப்பாடு காரணமாக, தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின் மீட்டர் வாங்க, மின்வாரியம் அனுமதித்துள்ளது. வீடுகளுக்கு வழங்கப்படும் மின் இணைப்புகள் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளன. இதில் பதிவாகும் மின்சாரம்...

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்ய அனுமதி.. அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

லக்னோ: ஞானவாபி மசூதி வளாக தெற்கு பகுதியில் அமைந்துள்ள நிலவறையில் இடம்பெற்றிருக்கும் இந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதியை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது....

கஞ்சா பயன்படுத்துவது குற்றமல்ல… ஜெர்மனி நாடாளுமன்றம் சட்டம்

ஜெர்மனி: ஜெர்மனியில் சட்டம்... 18 வயதுக்கு மேற்பட்டோர் கஞ்சா பயன்படுத்துவது குற்றமல்ல என ஜெர்மனி நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோர் கஞ்சா பயன்படுத்துவது குற்றமல்ல...

ராஜிவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல அனுமதி

புதுடெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அரசியல்...

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிவராத்தி… இரவு முழுவதும் சாமி தரிசனத்திற்கு அனுமதி

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மார்ச் 8ம் தேதி தொடங்கி...

சுவேந்து அதிகாரி செல்லலாம்… உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது

கொல்கத்தா: அனுமதி வழங்கப்பட்டது... சந்தேஷ்காலி மக்களை சந்திக்க சுவேந்து அதிகாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி,...

பிரியங்கா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி; காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று உத்தரபிரதேச மாநிலத்தில் நுழைந்த...

பேனர் உரிய அனுமதியுடன் வைக்கப்பட்டுள்ளதா? உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, உரிய அனுமதி பெற்று பேனர்...

பெங்களூரு நகரை உலக தரத்திற்கு உயர்த்த அதிகாலை 1 மணி வரை கடைகள் திறக்க அனுமதி: கர்நாடக அரசு

பெங்களூரு: பெங்களூரு நகரை உலக தரத்திற்கு உயர்த்தவும், சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் கடைகள் மற்றும் உணவகங்கள் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]