October 1, 2023

அமைப்பு

உலக வளர்ச்சியில் ‘ஆசியான்’ அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது… பிரதமர் மோடி பேச்சு

ஜகார்தா: இன்று இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் 20-வது ஆசியான்-இந்தியா மாநாடு நடைபெறுகிறது. இதேபோன்று, 18-வது கிழக்காசிய உச்சி மாநாடும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்தோனேசிய அதிபர்...

மிசோரம் ரயில்வே பால விபத்து… 4 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக்குழு அமைப்பு

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தின் தலைநகர் ஐஸ்வால் அருகே சாய்ராங் பகுதியில் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் புதன்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த...

சீனாவுக்கு அமெரிக்கா விதித்த கடும் கட்டுப்பாடு

அமெரிக்கா: கடும் கட்டுப்பாடுகள்... சீனாவுக்கு அணுசக்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா கட்டுப்பாடு விதித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவுக்கான அணுசக்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான...

பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு… இங்கிலாந்தில் பாகிஸ்தான் மதபோதகர் கைது

லண்டன்: பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமிய மதபோதகர் அன்ஜீம் சவுதிரி (வயது 56). இங்கிலாந்தில் பிறந்த இவர் அந்நாட்டில் குடியுரிமை பெற்று லண்டனில் வசித்து வருகிறார். இவர்...

நேட்டோவில் சேர்ப்பீர்களா? மாட்டமீர்களா? தெளிவான தகவல் வேண்டும்

உக்ரைன்:  உக்ரைனை நேட்டோ கூட்டணியில் உறுப்பு நாடாக சேர்ப்பது குறித்த தெளிவான தகவலை தற்போதே தெரிவிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். லிதுவேனியாவில் நேட்டோ...

காஷ்மீரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை புதுப்பொலிவு பெற செய்ய சதி

ஜம்மு: ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஜே.கே.எல்.எப். மற்றும் ஹுரியத் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில், அந்த அமைப்புகளை மீண்டும் புதுப்பொலிவு பெற...

தேசிய நலனை பாதுகாப்பதற்காக பிரிக்ஸ் அமைப்பில் சேர எத்தியோப்பியா முடிவு

அடிஸ் அபாபா: பிரிக்ஸ் அமைப்பு என்பது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா என 5 நாடுகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பு ஆகும். இவை...

ஈகுவடாரில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது

குயிட்டோ: தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் லாஸ் லோபோஸ் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது நாட்டின் இரண்டாவது பெரிய தீவிரவாத அமைப்பாகும். இந்த அமைப்பைச்...

நேபாளத்தில் பசுபதிநாதர் கோவிலை கைப்பற்றிய ஊழல் எதிர்ப்பு அமைப்பு

காத்மாண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பழமையான பசுபதிநாதர் கோவில் உள்ளது. உலகப் புகழ்பெற்ற இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் கடந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவில் 103 கிலோ...

பயத்தின் காரணமாக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவி விடுவதாக ஆதித்ய தாக்கரே ஆவேசம்

மும்பை: கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட ஜம்போ கொரோனா சிகிச்சை மையங்களில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் சிவசேனா கட்சியின் முன்னாள் அமைச்சர் உத்தவ் பாலாசாகேப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]