March 29, 2024

அறிவிப்பு

‘இந்தியா’ கூட்டணி கேஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 31-ல் பேரணி

புதுடெல்லி: மதுக்கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 31-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மெகா பேரணி நடத்தப்போவதாக...

தமிழகம், கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டி: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: லோக்சபா தேர்தலில், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. அறிமுகம் செய்து வைத்தார்....

வெங்காய ஏற்றுமதிக்கு காலவரையின்றி தடை… மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா: மத்திய அரசு வெங்காய ஏற்றுமதி மீதான தடையை காலவரையின்றி நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டிருப்பது, பொதுத்தேர்தலுக்கு முந்தைய ஆச்சரியகரமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இது வெளிநாட்டு சந்தைகளில் விலையை...

இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்… வானிலைஆய்வு மையம் தகவல்

சென்னை: வெப்பம் அதிகரிக்கும்... தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை படிப்படியாக...

நேற்று இந்த நேரம் படம் வரும் 29ம் தேதி ரிலீஸ்… படக்குழுவினர் அறிவிப்பு

சென்னை: நேற்று இந்த நேரம் படத்தின் பின்னணி வேலைகள் அனைத்தும் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. வரும் 29ம் தேதி உலகமெங்கும் திரையிட இருப்பதாக படக்குழுவினர்...

மார்ச் 31, ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டெல்லி: நடப்பு 2023-24-ம் நிதியாண்டின் கடைசி நாள் ஞாயிற்றுக்கிழமை வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அரசு வணிகத்தைக் கையாளும் அனைத்து ஏஜென்சி வங்கிகளும்...

கிரண் ரிஜிஜுவுக்கு கூடுதல் பொறுப்பு… ஜனாதிபதி அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் ராஜினாமா செய்ததால், அவர் கவனித்து வந்த துறையை கவனிக்குமாறு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். லோக்சபா...

லோக்சபா தேர்தலையொட்டி, யுபிஎஸ்சி முதல் கட்ட தேர்வு ஒத்திவைப்பு

டெல்லி:  இது தொடர்பாக தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யுபிஎஸ்சி தேர்வு மே 25-ம் தேதி நடைபெறும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வு ஜூன்...

நீட் முதுநிலை நுழைவுத்தேர்வு ஜூலை 7-ம் தேதியிலிருந்து ஜூன் 23-க்கு மாற்றம்

டெல்லி: ஜூலை 7-ம் தேதி நடைபெற இருந்த நீட் முதுநிலை நுழைவுத்தேர்வு ஜூன் 23-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் ஜூலை 15-ம் தேதி...

தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படுள்ளது: இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி உறுதியாக உள்ளது. தி.மு.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2024...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]