March 29, 2024

அறிவிப்பு

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்: இந்திய தேர்தல் ஆணையம்

கடந்த தேர்தலில் அதிகளவில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இதுவரை இல்லாத வகையில்...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.11 முதல் துவங்குகிறது

மதுரை: வரும் 11ம் தேதி தொடக்கம்... ''மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.11 முதல் துவங்குகிறது'' என கோயில் இணைக்கமிஷனர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர்...

மார்ச் 15-க்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது… வெளியான அறிவிப்பு

இந்தியா: விதிமீறல் புகார் எழுந்ததை அடுத்து பேடிஎம் பேமண்ட் வங்கி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது ரிசர்வ் வங்கி. பிப். 29-க்குப் பிறகு எந்தவொரு வாடிக்கையாளர் கணக்கிலும்...

மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்… பரத்சிங் சோலங்கி அறிவிப்பு

அகமதாபாத்: மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் பரத்சிங் சோலங்கி அறிவித்து உள்ளார். குஜராத் முன்னாள் முதல்வர் மாதவ்சிங் சோலங்கியின் மகனான பரத்சிங்...

பெண் அரசு ஊழியர்களுக்கு 10 நாள் கூடுதல் விடுமுறை… ஒடிசா அரசு அறிவிப்பு

புவனேஷ்வர்: ஒடிசாவில் அரசு பெண் ஊழியர்களுக்கு 10 நாள் கூடுதல் விடுமுறை அறிவித்து ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம்...

எடப்பாடியுடன் பயணிக்க வாய்ப்பில்லை: டிடிவி அறிவிப்பு

திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டி: டெல்லியில் உள்ள பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் கிஷன்ரெட்டி ஆகியோரை நேரில் சந்திக்க...

ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் களமிறங்குவார்… பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கார் விபத்தில்...

பூமி பூஜைக்கு அழைக்கவில்லை என்று கூறி உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம்: பூமி பூஜை விழாவிற்கு முறையான அழைப்பு இல்லையென கூறி மாமன்ற கூட்டரங்கில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். காஞ்சிபுரத்தில், 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள...

மின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக தனி நிறுவனமாக பிரிக்க தமிழக அரசு அறிவிப்பாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை தனி நிறுவனமாக பிரித்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு அரசிதழில் அறிவிப்பு...

இன்று முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளை சார்பில் தரிசன டிக்கெட்ட விற்பனை

திருப்பதி: திருப்பதி விமான நிலையத்தில் இன்று முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளை சார்பில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. திருப்பதி விமான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]