64 லட்சத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் துண்டிப்பு… தொலைத் தொடர்புத்துறை தகவல்…
புதுடில்லி: இணைப்புகள் துண்டிப்பு... இந்தியாவில் மோசடியாகப் பெறப்பட்டிருந்த சுமார் 64 லட்சத்திற்கும் மேற்பட்ட மொபைல் இணைப்புகள் கடந்த 6 மாதங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது என்று தொலைத்தொடர்புத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது....