April 20, 2024

இந்தியா

மும்பை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்… இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு

மும்பை: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரை நடைபயணத்தை கடந்த ஜனவரி 16-ம்தேதி மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கினார். மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பீகார்,...

ஹெட்லைன்க்காக வேலை செய்யவில்லை… பணிகளை முடிக்க டெட்லைன்க்காக வேலை செய்கிறேன்: பிரதமர் மோடி

புதுடெல்லி: டெல்லியில் தனியார் ஊடகங்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், “2029 மக்களவைத் தேர்தலுக்கு இப்போது நீங்கள் தயாரா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப்...

வருடத்தில் 11 மாதங்கள் தண்ணீரிலேயே இருக்கும் சிவலிங்கங்கள்

ஆந்திரா: ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பெனுமந்திர மண்டலம், நாட்டராமேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சிறப்பு உண்டு. இங்குள்ள கோவிலில் இரண்டு சிவலிங்கங்கள் இருக்கும் போது,...

இந்தியாவில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு… எந்தெந்த மாநிலங்களில் எப்போது தேர்தல்…?

தமிழகம்: நாடு முழுவதும் 18வது மக்களவையை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக...

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி… அப்பாச்சி ஹெலிகாப்டர் படைப்பிரிவை அமைத்தது இந்தியா

இந்தியா: ஜோத்பூரில் பாலைவனப் பகுதியில் இந்திய ராணுவம் இன்று, தனது முதல் 'அப்பாச்சி' தாக்குதல் ஹெலிகாப்டர் படைப்பிரிவை அமைத்துள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டி பாலைவனப் பகுதியில் இந்த...

சிஏஏ இந்தியாவின் உள்விவகாரம் என அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

இந்தியா: இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மத்தேயு மில்லர், "சிஏஏ நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்....

மனித வளர்ச்சி குறியீடு… 193 நாடுகள் பட்டியலில் 134வது இடம் பிடித்த இந்தியா

புதுடெல்லி: ஐநா வெளியிட்டுள்ள உலக நாடுகளின் மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவுக்கு 134வது இடம் கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளின் மனித வளர்ச்சி குறியீடு...

இந்தியா கூட்டணி அரசு விவசாயிகளின் குரலாக இருக்கும்…ராகுல்காந்தி வாக்குறுதி

இந்தியா: இந்தியா கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைந்தால் அது விவசாயிகளின் குரலாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில்...

5 நாள் பயணமாக இந்தியா வந்தார் பூட்டான் பிரதமர்

இந்தியா: பூட்டானில் கடந்த ஜனவரியில் பிரதமராக ஷெரிங் டோப்கே பொறுப்பேற்றார். பதவியேற்ற பின்னர் அவர் முதல் வெளிநாட்டு பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். தனது இந்திய பயணத்தில்...

இந்தியா கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் கவலையளிப்பதாக அமெரிக்கா கருத்து

அமெரிக்கா: இந்தியாவில் நாடு முழுவதும் கடந்த 11-ம் தேதி அதிரடியாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. இந்த சட்டத்தை அமல்படுத்தப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]