தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
சென்னை: இதுகுறித்து ஓ.பி.எஸ் இன்று (டிச.9) வெளியிட்ட அறிக்கையில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிலையான வேலை வாய்ப்பு, சேவை போன்றவற்றில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்...
சென்னை: இதுகுறித்து ஓ.பி.எஸ் இன்று (டிச.9) வெளியிட்ட அறிக்கையில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிலையான வேலை வாய்ப்பு, சேவை போன்றவற்றில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்...
சென்னை: அரியலூர் சிமென்ட் ஆலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகையை விட பன்மடங்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சுண்ணாம்புக்...
கவுகாத்தி; இழப்பீடு வழங்க உத்தரவு... மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம்...
சண்டிகர்: தெருநாய் கடித்தால் ஒரு பல் தடத்துக்கு ரூ. 10,000 வீதம் மாநில அரசு அபராதம் செலுத்த வேண்டும் என்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் வினோத...
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...
சண்டிகர்: தெருவிலங்குகளால் தாக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றம், தெருவிலங்குகளால் துன்புறுத்தப்படுவது தொடர்பான 193 மனுக்களை நேற்று விசாரணைக்கு எடுத்துக்...
சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், “தமிழகத்தில் குறுகிய காலத்தில் 2 லட்சம் ஏக்கர் பயிர் கருகி, ஒன்றரை லட்சம் ஏக்கரில்...
சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:- தஞ்சாவூரில் குறுவை நெல் சாகுபடிக்கு தண்ணீர் இல்லாததால் 33 சதவீதம் நெல் விளைச்சல் குறைந்துள்ளது. காவிரிப் படுகையில் உள்ள...
பீகார்: பீகாரில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்படும் என...
தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கு முதல்வர் அறிவித்துள்ள இழப்பீடு ஏமாற்றம் அளிப்பதாகவும், யானை வயிற்றில் சோளப்பொரி போல உள்ளதாகவும் டெல்டா விவசாயிகள்...