December 12, 2023

இழப்பீடு

தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: இதுகுறித்து ஓ.பி.எஸ் இன்று (டிச.9) வெளியிட்ட அறிக்கையில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிலையான வேலை வாய்ப்பு, சேவை போன்றவற்றில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்...

அரியலூர் சிமென்ட் ஆலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரியலூர் சிமென்ட் ஆலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகையை விட பன்மடங்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சுண்ணாம்புக்...

மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

கவுகாத்தி; இழப்பீடு வழங்க உத்தரவு... மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம்...

தெருநாய் கடியால் பாதித்தவருக்கு ரூ. 10,000 இழப்பீடு

சண்டிகர்: தெருநாய் கடித்தால் ஒரு பல் தடத்துக்கு ரூ. 10,000 வீதம் மாநில அரசு அபராதம் செலுத்த வேண்டும் என்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் வினோத...

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...

தெருநாய் கடித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு

சண்டிகர்: தெருவிலங்குகளால் தாக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றம், தெருவிலங்குகளால் துன்புறுத்தப்படுவது தொடர்பான 193 மனுக்களை நேற்று விசாரணைக்கு எடுத்துக்...

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி

சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், “தமிழகத்தில் குறுகிய காலத்தில் 2 லட்சம் ஏக்கர் பயிர் கருகி, ஒன்றரை லட்சம் ஏக்கரில்...

குறுவை பயிர் பாதித்த விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:- தஞ்சாவூரில் குறுவை நெல் சாகுபடிக்கு தண்ணீர் இல்லாததால் 33 சதவீதம் நெல் விளைச்சல் குறைந்துள்ளது. காவிரிப் படுகையில் உள்ள...

பீகாரில் ரயில் தடம்புரண்ட விபத்து… உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

பீகார்: பீகாரில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்படும் என...

குறுவை நெற்பயிர்களுக்கு முதல்வர் அறிவித்துள்ள இழப்பீடு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது… டெல்டா விவசாயிகள்

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கு முதல்வர் அறிவித்துள்ள இழப்பீடு ஏமாற்றம் அளிப்பதாகவும், யானை வயிற்றில் சோளப்பொரி போல உள்ளதாகவும் டெல்டா விவசாயிகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]