March 29, 2024

உக்ரைன்

உக்ரைனுக்கு ஆதரவாக படைகள் அனுப்பினால்… ரஷ்யா எச்சரிக்கை

ரஷ்யா எச்சரிக்கை... நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்பினால் அது அணு ஆயுத போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளார். அதிபர் தேர்தல்...

உக்ரைனுக்கு ஆதரவாக படைகள் அனுப்ப பிரான்ஸ் பரிசீலனை?

பிரான்ஸ்: உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்ப பிரான்ஸ் பரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்புவது குறித்து பரிசீலித்து வருவதாக பிரான்ஸ் அதிபர்...

இந்தியர்களை விரைவில் விடுவிக்குமாறு ரஷ்ய அரசுக்கு கோரிக்கை

புதுடில்லி: இந்தியா கோரிக்கை... ரஷ்ய ராணுவத்திற்கு உதவியாளர்களாக பணியமர்த்தப்பட்ட இந்தியர்களை விரைவில் விடுவிக்குமாறு ரஷ்ய அரசுக்கு இந்தியா கோரிக்கை ரஷ்ய ராணுவத்திற்கு உதவியாளர்களாக பணியமர்த்தப்பட்ட இந்தியர்களை விரைவில்...

உக்ரைன்- ரஷ்யா போர் தொடங்கி இன்றுடன் 2ம் ஆண்டு நிறைவு

உக்ரைன்: அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா...

உக்ரைனின் அவிடிகா பகுதியை கைப்பற்றியது ரஷ்ய ராணுவம்

மாஸ்கோ: உக்ரைனின் அவிடிகா பகுதியை ரஷ்யா கைப்பற்றியது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி வரும் 24ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. ஆனால் போர்...

உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம் தீவிரம்

போலந்து: கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் அண்டை நாடும்...

ரஷ்ய ராணுவத்தினருக்கு பாராட்டுக்கள் தெரிவித்த அதிபர் புடின்

ரஷ்யா: ராணுவத்தினருக்கு அதிபர் புடின் பாராட்டு... உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரான அவிதிவ்காவை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. இதையடுத்து...

அவ்டிவ்கா நகரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த உக்ரைன் படைகள்

உக்ரைன்: கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போரை துவங்கியது. சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த போரில்,...

ரஷ்ய ஏவுகணை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட மெகா பள்ளம்

உக்ரைன்: ரஷ்ய ஏவுகணை வெடித்ததால் பெரும் பள்ளம்... உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ஏவுகணை வெடித்து சிதறியதால் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் படைகளால் சுட்டு...

உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

உக்ரைன்: உக்ரைனின் பல பகுதிகளில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்தனர். ஒரு கர்ப்பிணி பெண் உள்பட 13 பேர் காயமடைந்தனர். உக்ரைன் –...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]