April 19, 2024

உடல்நிலை

விஜயகாந்த் நலமாக உள்ளார்.. மருத்துவமனையில் தகவல்

சென்னை: விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிருத்வி மோகன்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:- தேமுதிக தலைவர் விஜயகாந்த்,...

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் மனைவி காலமானார்

அமெரிக்கா: முன்னாள் அதிபரின் மனைவி காலமானார்... வயது மூப்பு மற்றும் உடல்நலப் பாதிப்புகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் மனைவி ரோஸலின்...

விஜயகாந்த் உடல்நிலை குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள...

மக்களை தேடி மருத்துவம்… குறைந்தபட்ச ஊதியம்: அரசு கவனிக்குமா?

திருப்பூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில் 2021 ஆகஸ்ட் 5-ம் தேதி இந்தத் திட்டத்தைத் தொடங்கினார். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம்...

செந்தில் பாலாஜியின் பித்தப்பையில் கற்கள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு சமீபத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம்...

முதல்வர் ஸ்டாலின் நலம் பெற வேண்டுகிறேன்… பாஜக மாநில தலைவர் தகவல்

சென்னை: உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம்பெற்று, மக்கள் பணிகளைத் தொடர வேண்டிக் கொள்கிறேன் என பாஜக மாநில...

புதினின் உடல்நிலை குறித்த செய்திகளை கிரெம்ளின் மாளிகை மறுப்பு.!

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாகவும், அதற்காக தீவிர சிகிச்சை எடுத்து வருவதாகவும் அவரது உடல்நிலை குறித்து அடிக்கடி பரபரப்பு தகவல்கள் வெளியாகின....

டெங்கு காய்ச்சல் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வழிகள்

சென்னை: டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் நீண்டகாலத்துக்கு பக்க விளைவுகளை கொண்டிருக்கும் என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது. மேலும் படிக்க கொசுக்களில் இருந்து பரவும் டெங்கு காய்ச்சல்...

செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீது நாளை கோர்ட் தீர்ப்பு வழங்குகிறது

சென்னை: நாளை தீர்ப்பு... அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நாளை வழங்குகிறது என்று தெரிய வந்துள்ளது. சட்டவிரோதப் பண...

உடல்நிலையை பொருட்படுத்தாமல் காவிரி போராட்டத்தில் பங்கேற்ற நடிகை லீலாவதி

சோழதேவனஹள்ளி: தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டதை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாண்டியாவில் விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]