April 20, 2024

உற்பத்தி

பண்டிகை நாட்களில் ரூ.4 லட்சம் கோடிக்கு உள்நாட்டு பொருட்கள் வர்த்தகம்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ரூ.4 லட்சம் கோடிக்கு உள்நாட்டு பொருட்கள் வர்த்தகம் நடந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். 107வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியின்...

டாடா குழுமத்திற்கு பெங்களூர் ஐபோன் கைப்பேசி தயாரிப்பு நிறுவனத்தை விற்பனை செய்ய ஒப்புதல்

பெங்களூர்: ஒப்புதல் அளித்தது... தைவான் நாட்டைச் சோ்ந்த விஸ்ட்ரான் குழுமம் பெங்களூரில் செயல்பட்டு வரும் தனது ‘ஐ-ஃபோன்’ கைப்பேசி தயாரிப்பு நிறுவனத்தை டாடா குழுமத்துக்கு விற்பனை செய்ய...

பட்டாசு உற்பத்தி, இருப்பு, கையாளுதல் தொடர்பான விதிகளை கடுமையாக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: "சமீப காலமாக பட்டாசு விபத்துகளை தடுக்கும் வகையில், பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, கையாளுதல், விற்பனை தொடர்பான விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என,...

வெளிநாட்டு கார்கள், தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டாம்: அதிபர் உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள்

ரஷ்யா: அதிபர் உத்தரவு... வெளிநாட்டு கார்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டாம் என்ற ரஷ்ய அதிபர் புதின் உத்தரவை அதிகாரிகள் எவரும் பின்பற்றவில்லை என தகவல்கள்...

ஒரே இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை... சென்னையில் 15 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்...

ஆயுத தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிக்க கிம் ஜாங் உன் உத்தரவு

சியோல்: வடகொரியாவின் எச்சரிக்கையையும் மீறி தென்கொரியா அமெரிக்க படைகளுடன் இணைந்து ராணுவ பயிற்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், தென் கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை...

இந்தியாவில் ஆப்பிள் நிறுவன ஐபோன்களை உற்பத்தி செய்ய உள்ள டாடா நிறுவனம்

புதுடில்லி:  ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை இந்தியாவில் விரைவில் டாடா நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கர்நாடகத்தில், தைவானை தலைமையகமாக கொண்ட விஸ்டிரான்...

சாம்சங் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 96 சதவீதம் சரிந்துள்ளது

தென்கொரியா: வருவாய் சரிந்தது... கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவில், சாம்சங் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 96 சதவீதம் சரிந்துள்ளது. தென் கொரியாவை தலைமையகமாக கொண்ட சாம்சங்...

கரும்புக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

புதுடில்லி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்... கரும்புக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 315 ரூபாயாக உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து...

விமான எஞ்சின் தயாரிப்பு: இந்தியாவுக்கு ஓகே சொன்ன அமெரிக்கா

புதுடில்லி: இந்திய ராணுவ விமானத்திற்கான எஞ்சினை இந்தியாவிலேயே தயாரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு முறைப்பயணமாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]