March 29, 2024

கருத்து

நடிகர் விஜயின் அரசியல் குறித்து ‘பிக்பாஸ்’ நடிகர் கருத்து

சினிமா: கோவை மாவட்டம் அன்னூர் அருகே பொன்னேகவுண்டன் புதூரில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் திரைப்பட நடிகர் ஆரி அர்ஜுன் இன்று பங்கேற்றார். அவர், கல்லூரியின் புதிய...

மூன்று கான்களும் சேர்ந்து நடிக்க இதுவே சரியான நேரம்… அமீர் கான் கருத்து

சினிமா: பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது 59ஆவது பிறந்தநாளை நேற்றுக் கொண்டாடினார். இதற்காக இணையத்தில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து அன்பை வெளிப்படுத்தி இருந்தார்கள்....

அம்மா பொறுப்புதான் பயம்… நடிகை லலிதா குமாரி கருத்து

சினிமா: மற்ற எல்லாவற்றையும் விட அம்மா என்கிற பொறுப்புதான் கூடுதல் பயம் தரும் என்கிறார் நடிகை லலிதா குமாரி. நடிகை, தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர் தற்போது...

பட புரமோஷனுக்காக கிசுகிசு கிளப்ப நினைச்சோம்… விஜய் ஆண்டனி கருத்து

சென்னை: விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ‘ரோமியோ’ படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ்,...

இந்தியா கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் கவலையளிப்பதாக அமெரிக்கா கருத்து

அமெரிக்கா: இந்தியாவில் நாடு முழுவதும் கடந்த 11-ம் தேதி அதிரடியாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. இந்த சட்டத்தை அமல்படுத்தப்...

பிளேஆஃப் வாய்ப்புகளை நிர்ணயிப்பதில் கோலியின் ஃபார்ம் முக்கியமானது… முகமது கைஃப் கருத்து

மும்பை: ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் பிளேஆஃப் வாய்ப்புகளை நிர்ணயிப்பதில் விராட்...

மலையாள சினிமாவை பார்த்தால் பொறாமையாக இருக்கு… ராஜமவுலி கருத்து

ஐதராபாத்: மலையாள படமான ‘பிரேமலு’ கடந்த பிப்.9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மலையாள ரசிகர்களைத் தாண்டி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது....

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வழக்கில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம்

டெல்லி: இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டமன்ற தொகுதிகளில் 40 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தற்போது ஆட்சி அமைத்துள்ளது. இருப்பினும் அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால்...

சிஏஏ-ஐ இந்திய முஸ்லிம்கள் வரவேற்க வேண்டும்: ஜமாத் தலைவர் கருத்து

புதுடெல்லி: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று (திங்கட்கிழமை) உடனடியாக அமலுக்கு வந்த போதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய...

ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்கிய நாளில் இருந்து பா.ஜ.க.வின் இறுதி யாத்திரை தொடங்கியுள்ளது – நாஞ்சில் சம்பத் கருத்து

ஓசூர்: ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்கிய நாளில் இருந்தே பா.ஜ.க.,வின் இறுதி யாத்திரை துவங்கியுள்ளதாக ஓசூர் ஊராட்சி மன்ற பாதிரியார் நாஞ்சில் சம்பத் கூறினார். தி.மு.க. சார்பில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]