விவசாயிகள் போராட்டத்தில் பலியான பஞ்சாப் விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி
சண்டிகர்: விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த பஞ்சாப் விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி தருவதாக முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச...