April 23, 2024

குற்றச்சாட்டு

கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க.வினர் உண்மையை மறைத்து நாடகம் ஆடுகின்றனர்: நடிகை குஷ்பு குற்றச்சாட்டு

வேலூர்: வேலூர் லோக்சபா தொகுதியில் பா.ஜ.க., சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:- காங்கிரசும்,...

பாஜக அரசு வாஷிங் மெஷின்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

மதுரை: பாஜக ஒரு வாஷிங் மெஷின் போல செயல்படுகிறது. யாரெல்லாம் மகா ஊழல்வாதிகள் என்று பாஜகவினர் சொன்னார்களோ, அவர்கள் அனைவரும் பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்து விட்டார்கள் என்று...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாம்: சீமான் குற்றச்சாட்டு

சென்னை: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தொழில்நுட்பம் மூலம் ஹேக் செய்ய முடியும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பகீர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “தொழில்நுட்பம் தாமரைக்கு விழும் வாக்குகளை...

கேஜ்ரிவால் 4.5 கிலோ எடை குறைந்தாரா? அதிஷியின் குற்றச்சாட்டு

டெல்லி: டெல்லி மதுக்கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று மாலை திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை பரிசோதித்தபோது அவரது ரத்தத்தில்...

மீண்டும் அவமதித்துள்ளார்… காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

புதுடில்லி: பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ்,...

டிசிஎஸ் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க ஊழியர்கள் குற்றச்சாட்டு

அமெரிக்கா: டாடா குழுமத்தின் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ’டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ (டிசிஎஸ்), உலகளவில் முன்னணி ஐடி நிறுவனமாக பங்களித்து வருகிறது. அமெரிக்காவின் பிரம்மாண்ட ஐடி நிறுவனங்களுக்கு...

தமிழகத்தில் பா.ஜ.க.வை குழி தோண்டி புதைக்கிறார் அண்ணாமலை: தடா பெரியசாமி குற்றச்சாட்டு

சென்னை: பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த தடா பெரியசாமி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பா.ம.க.,வில், பட்டியல் சாதி நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதால், பா.ம.க.,வில் அங்கீகாரம்...

பஞ்சாபில் ஆபரேஷன் தாமரை தொடக்கம்… ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பஞ்சாபில் ஆபரேஷன் தாமரை தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை கட்சிக்குள் இழுக்க பாஜக முயற்சிப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் சவுரப் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார். ஜலந்தர்...

தேர்தல் ஆணையம் மோடி எழுதி கொடுத்ததை தான் அறிவித்துள்ளது – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

தேர்தல் சின்னம் விவகாரத்தில் பிரதமர் மோடி எழுதி கொடுத்ததை தான் தேர்தல் ஆணையம் அறிவிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டினார். இதுகுறித்து, சென்னை சத்தியமூர்த்தி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]