April 25, 2024

குற்றச்சாட்டு

முதல் குற்றவாளியாக மாஜி புலனாய்வு பிரிவு தலைவர் அறிவிப்பு

தெலுங்கானா: எதிர்க்கட்சியினரின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் அம்மாநில முன்னாள் புலனாய்வுப் பிரிவு தலைவர் டி.பிரபாகர் ராவ் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ்...

பிரதமரின் தேர்தல் நாடகங்கள் மக்களுக்கு புரியும்: பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தென்காசி தி.மு.க. வேட்பாளர்...

அதிமுக- திமுக வேட்பாளர்கள் குறித்து அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை: அண்ணாமலை குற்றச்சாட்டு... கோவை மக்களவை தொகுதியில் தனக்கு எதிராக போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் "அண்கோ" போட்டுக் கொண்டு செயல்படுவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். வேட்புமனு...

மக்களை திசை திருப்பும் வகையில் பேசும் உதயநிதி… ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு... மக்களுக்கு செய்த நல்லவற்றை பற்றி கூறி வாக்கு சேகரிக்காமல், மக்களை திசை திருப்பும் வகையில் அமைச்சர் உதயநிதி பரப்புரை செய்வதாக முன்னாள்...

பா.ஜ.க. அரசு பணக்காரர்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

காரைக்குடி அருகே புதுவையில் இந்திய கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், முன்னாள் மத்திய...

வெள்ள நிவாரண நிதி வழங்குவதாக பிரதமர் மோடி போனில் பேசி ஏமாற்றினார்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் நேற்று இரவு நடைபெற்ற தி.மு.க. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் கனிமொழி, ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன்...

4 கோடி வாக்காளர்கள் தகவலை திருடிய சீன ஹேக்கர்கள்… இங்கிலாந்து குற்றச்சாட்டு

லண்டன்: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து தேர்தல் ஆணையம் தனது சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டது. 2021ஆம் ஆண்டு முதல் இந்த ஹேக்கிங் நடந்து வருவதாகவும்,...

இஸ்ரேல் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரான்ஸ்

பிரான்ஸ்: காசா பகுதியில் இருந்து பொதுமக்களை இஸ்ரேல் கட்டாயமாக வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிரான்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் காசா மீது இஸ்ரேல்...

மதநிந்தனை குற்றச்சாட்டில் பாகிஸ்தானில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

பாகிஸ்தான்: பெண்ணுக்கு ஆயுள் தண்டனை... பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் ஆசியா பீபி என்ற 40 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தனது இல்லத்துக்கு வெளியே...

அ.தி.மு.க. வேண்டுமென்றே தகராறு செய்கிறது: அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு

சென்னை: பா.ஜனதா வேட்பாளர் பால் கனகராஜ் கற்பனையாக சில குற்றச்சாட்டுகளை கூறுவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மேலும், "வேட்பு மனு தாக்கலின் போது, பா.ஜ.க., வேட்பாளர் பால்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]