April 25, 2024

சிவசேனா

சர்வாதிகாரம் விரைவில் முடிவுக்கு வரும்… உத்தவ் தாக்கரே…

மும்பை, பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவரது எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்டது....

பாஜ- சிவசேனா கட்சிகள் சார்பில் ஆசிர்வா யாத்திரை

மும்பை: மும்பையில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் சாா்பில் ஆசிர்வா யாத்திரை முதல்-அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார். மராட்டியம் மாநிலத்தில் கஸ்பா பேத், சிஞ்வாட் தொகுதி இடைத்தேர்தல்...

பா.ஜ.க சிவசேனா சார்பில் “ஆசிர்வா” யாத்திரை-முதல்-அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே

மும்பை ; மும்பையில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் சாா்பில்  நேற்று தொடங்கியது.ஆசிர்வா யாத்திரை முதல்-அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கலந்துகொண்டார். மராட்டியத் மாநிலத்தில் கஸ்பா பேத், சிஞ்வாட் தொகுதி...

சின்னத்திற்கு நடந்த பேரம்: உத்தவ் அணி எம்.பி., கூறிய குற்றச்சாட்டு

மும்பை: உத்தவ் அணி எம்.பி., பரபரப்பு புகார்... சிவசேனாவுக்கு கட்சி மற்றும் சின்னம் ரூ. 2,000 கோடி வரை பேரம் நடந்துள்ளதாக உத்தவ் அணியை ஆதரிக்கும் எம்பி...

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை ஏற்கவில்லை – உத்தவ் தாக்கரே

மும்பை: சிவசேனாவுக்கு கட்சி மற்றும் சின்னம் ரூ. 2,000 கோடி வரை பேரம் நடந்துள்ளதாக உத்தவ் அணியை ஆதரிக்கும் எம்பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மகாராஷ்டிர முதல்வர்...

கட்சியின் சின்னம் திருடிய திருடர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் – உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி உத்தவ் தாக்கரே அணியினரும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியினரும் தேர்தல் ஆணையத்தில் சட்டப் போராட்டம் நடத்தினர். இதில்...

சிவசேனா சின்னத்தை திருடிவிட்டனர்… நாங்கள் போராடுவோம்… உத்தவ் தாக்கரே ஆவேசம்

மும்பை, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி அமைத்தன. இதற்கிடையில், சிவசேனா மூத்த அமைச்சர்...

பிரதமராகும் தகுதி ராகுல் காந்திக்கு உள்ளது… பாஜவுக்கு கடும் சவாலாக இருப்பார்

ஸ்ரீநகர்: 2024 பொதுத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு ராகுல் காந்தி கடும் சவாலாக இருப்பார். இந்தியாவின் பிரதமராகும் தகுதி ராகுல் காந்திக்கு உள்ளது என்று சிவசேனா கட்சி...

இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தி தகுதியானவர்… சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கருத்து

ஸ்ரீநகர், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கினார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்...

மகாராஷ்டிராவில் ஷிண்டே அரசு இன்னும் 2 மாதங்களில் கவிழும் – ஆதித்யா தாக்கரே

தானேயில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே பிரிவு ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில் முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- நில உரிமையாளர்களின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]