April 24, 2024

ஜெர்மனி

புதின் கைது செய்யப்பட்டால் ஜெர்மனி மீது போர்:- ரஷ்ய முன்னாள் அதிபர் எச்சரிக்கை

ரஷ்யா அதிபர் புதினை கைது செய்தால் ஜெர்மனிக்கு எதிராக போர் தொடுப்போம் என ரஷ்ய முன்னாள் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மனியில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்...

நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய ஜெர்மனி தூதரக அதிகாரிகள்

புதுடெல்லி: ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு...

யெகோவாவின் ஜெகோவா சாட்சிகள் சர்ச்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி

ஹாம்பர்க்: ஜெர்மனியின் வடக்குப் பகுதியில் உள்ள துறைமுக நகரம் ஹாம்பர்க் நகரத்தில் ஒரு ஜெகோவா சாட்சிகள் சர்ச் (ஜெகோவா விட்னஸஸ் சர்ச்) உள்ளது. ஜெகோவா பிரிவுகள் கிறிஸ்தவத்திலிருந்து...

ஜெர்மனியில் வழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு பலர் பலி

பெர்லின் ;  ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த மத வழிபாட்டு தலத்தில் பிரார்த்தனை,ஆலோசனை கூடம் உள்ளது. இந்நிலையில், இந்த...

ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இந்தியா வருகை.

பெர்லின் ; கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி ஜெர்மன் அதிபர் ஸ்கால்சை சந்தித்து பேசினர் அவர்களுக்கு இடையேயான 3வது...

ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இந்தியாவுக்கு இன்று காலை வருகை

பெர்லின், கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி ஜெர்மனி அதிபர் ஸ்கால்சை சந்தித்தார். அவர்களுக்கு இடையே இது 3வது சந்திப்பு....

ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை

புதுடெல்லி, 2011 இல், இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனை நெறிமுறை நிறுவப்பட்டது. இதன்படி இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் பல்வேறு துறை அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று...

குறைந்த விலையில் எண்ணெய் வாங்கும் முடிவு… இந்தியாவை குறை கூற முடியாது

ரஷ்யா: ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கும் முடிவிற்கு இந்தியாவைக் குறை கூற முடியாது என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருகிறது....

3 லட்சம் பயணிகளை காத்திருக்க வைத்த ஜெர்மனியின் விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பெர்லின்: ஊதிய உயர்வு கோரி ஜெர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் விமான சேவை ஸ்தம்பித்தது. ஜெர்மனியில் பல்வேறு விமான நிலையங்களில் பணிபுரியும் பொதுத்துறை...

துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு அவசரகால விசாக்களை வழங்க ஜெர்மனி அரசு முடிவு

பெர்லின், துருக்கி மற்றும் சிரியா எல்லையில் கடந்த வாரம் திங்கள்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலர் உறங்கிக் கொண்டிருந்த போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமானோர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]