வதந்தி பரப்பியதாக 25 பேர் மீது வழக்கு… பாஜக தலைவர் கண்டனம்
சென்னை: கரூர் சம்பவத்தில் வதந்தி பரப்பியதாக 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 3…
கரூரில் நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது: எல். முருகன்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் மத்திய உள்துறை இணையமைச்சர் எல். முருகன் கூறியதாவது:-…
நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்காக புறப்பட்டார்
கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் 40 பேர் இறந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.…
அந்த ஈரம் இன்னும் என் மனதில் இருக்கிறது: கலைமாமணி விருது குறித்து லிங்குசாமி நெகிழ்ச்சி
2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 2021-ம் ஆண்டிற்கான…
பாராட்டு விழாவிற்கு வரும் வெளிநாட்டு இசை கலைஞர்களுக்காக பிரத்யேக பஸ்
சென்னை: இசைஞானி இளையராஜா இன்று நடக்கும் பாராட்டு விழாவிற்கு வரும் வெளிநாட்டு இசைக் கலைஞர்களை அழைத்துச்…
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு தகவல்
சென்னை: சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை…
நாளை முதல் புதிய விலையில் நெல் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2025-26-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல்…
சங்கர் ஜிவாலுக்கு தீ ஆணைய தலைவர் பதவி வழங்கல்
சென்னை: தமிழக டி.ஜி.பி. பதவியிலிருந்து சங்கர் ஜிவால் நேற்று ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு தீ…
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – வெங்கட் பிரியா மாநில தேர்தல் ஆணைய செயலாளர்
சென்னை: தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைமை செயலாளர் என்.முருகானந்தம்…
சொத்து வரி உயர்வுக்கான அரசு அவசரச் சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு..!!
சென்னை: சென்னையைச் சேர்ந்த ஹரிஷ் சவுத்ரி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அவர் கூறியதாவது:-…