கரூர் சம்பவத்தில் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க திருமாவளவன் வலியுறுத்தல்
திருச்சி: கரூர் சம்பவத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள10 லட்சம் இழப்பீடு தொகையை 50லட்சமாக உயர்த்தி வழங்க…
திருச்சியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாக்கத்தான்
திருச்சி: உலக ரேபிஸ் தினத்தை ஒட்டி 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு…
போலி அடையாள பட்டை அணிந்து விஜய்யை சந்திக்க முயன்ற நபரால் பரபரப்பு
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் போலி அடையாள பட்டை அணிந்து விஜய்யை சந்திக்க வந்த மர்ம…
சட்ட விரோத மது விற்பனை… 2 பேரை கைது செய்த போலீசார்
திருச்சி: திருச்சியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி,அண்ணா…
கோயில் நிலம் ஆக்கிரமிப்பில் சிறப்பு எஸ்.ஐ., மிரட்டுவதாக புகார்
திருச்சி: கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டுவதாக பொதுமக்கள் தரப்பில் கலெக்டர்…
விதிகள் மீறியதாக தவெக நிர்வாகிகள் மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு
திருச்சி: விதிகள் மீறப்பட்டதாக தவெக நிர்வாகிகள் மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சியில் தவெக…
மக்களுக்கு இடையூறு தரக்கூடாது: தவெக தலைவர் விஜய் கண்டிப்பு
சென்னை: இன்று முதல் மேற்ொள்ளப்படும் பிரசாரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரக்கூடாது என்று தன் கட்சித் ொண்டர்களுக்கு…
திமுக நிர்வாகி மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனையைப் பாதுகாக்க நினைக்கும் திமுக அரசு: கண்டனப் போராட்டம் அறிவிப்பு
சென்னை : கிட்னி திருட்டு குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து, திமுக நிர்வாகி…
திருச்சியில் சீமான் உரை பரபரப்பு – “பைபிள் படித்துவிட்டு பதில் சொல்லுங்கள்” என வாக்குவாதம்
திருச்சி: உலக தமிழ் கிறிஸ்தவர் இயக்கம் சார்பில் திருச்சியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நாம் தமிழர்…
ஒரே நாளில் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது… அமைச்சர் நேரு தகவல்
திருச்சி: துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது. அதற்கு கால அவகாசம் தேவை.…