March 28, 2024

திருமணம்

டென்மார்க் ஒளித் திருவிழாவில் நடக்கும் திருமணங்கள்

டென்மார்க்: டென்மார்க் நாட்டில் நடைபெற்று வரும் ஒளித் திருவிழா அந்நாட்டை சேர்ந்த பல இளம்ஜோடிகளின் திருமண இடமாக மாறியுள்ளது. அந்த திருவிழாவிற்கு வரும் பலர் இந்த சுவாரசியத்தை...

இயக்குநர் ஷங்கர் மகளுக்கு இரண்டாவது திருமணம்

சினிமா: இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, கிரிக்கெட் வீரரான ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கொரோனா சமயத்தில் நடந்த இந்தத் திருமணத்தில் குறைவான உறவினர்களே...

சாட்டை ஹீரோ யுவனுக்கு நடந்த கோலாகல திருமணம்

சினிமா: ’சாட்டை’ , ‘அடுத்த சாட்டை’ , ‘கமர்கட்டு’, ’கீரிப்புள்ள’, ’இளமி அய்யனார் வீதி’ போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர் யுவன் என்ற அஜ்மல் கான்....

ரோஜா தொடர் பிரியங்கா நல்காரி கணவரை விட்டு பிரிந்தாரா?

சென்னை: ரோஜா தொடரில் நடித்த பிரியங்கா நல்காரியும் அவரது கணவர் ராகுல் வர்மாவும் பிரிந்ததாக தகவல் பரவி வருகிறது. மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'ரோஜா'...

உரிமம் இல்லாமல் திருமண நிகழ்வில் பஞ்சுமிட்டாய் வழங்கினால் அபராதம்

புதுச்சேரி: உரிமம் இல்லாமல் திருமண நிகழ்வில் பஞ்சுமிட்டாய் வழங்கினால் அபராதம், நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது . புதுச்சேரிக்கு அதிகமானோர் சுற்றுலா வருகின்றனர்....

ராமநாதபுரம் வெயிலுகந்த விநாயகர் பெயர் வரக் காரணம் என்ன என்று தெரிந்து கொள்வோம்

ராமநாதபுரம்: நாற்புறமும் பாதுகாக்கும் மதில்கள் இன்றி வெயில் படும்படி அமைந்திருக்கிறார் வெயிலுகந்த விநாயகர். இந்த பெயர் வர காரணம் என்னவென்று தெரிந்து கொள்வோம். சூரியனுக்கு, சிவனால் கிடைத்த...

சிவகார்த்திகேயனை சந்தித்து பேசும் ஆசையில் தமிழில் பட்டப்படிப்பு படிக்கும் பாடகி

சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பலரது திறமைகளை வெளிக் கொண்டு வந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த தன்ஷிரா எனும் பாடகி, சிவகார்த்திகேயனைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆசையில்...

பிரதோஷ வழிபாட்டின் அற்புத பலன்கள்…!!

சாதாரண பிரதோஷ காலங்களில் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் ஒரு வருடம் கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபட்ட பலன் கிடைக்கும். அதாவது சனிக்கிழமை மகா பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டால்...

மகளின் திருமண விழாவில் விருந்தினர்களுக்கு ஹெல்மெட் வழங்கிய தந்தை

கோர்பா: உயிர் என்பது விலைமதிப்பற்றது என்றும், குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும் விருந்தினர்களை பெண்ணின் தந்தை கேட்டுக்கொண்டார். திருமண விழாவில் பங்கேற்பவர்களுக்கு திருமண வீட்டார் விருந்து...

அரசின் சார்பில் 568 ஜோடிகளுக்கு நடத்தி வைக்கப்பட்ட திருமணத்தில் பெரும் முறைகேடு

உத்தப்பிரதேசம்: பலியா மாவட்டத்தில் உள்ள மணியா நகரில் கடந்த மாதம் 25ம் தேதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கேட்கி சிங் முன்னிலையில் திருமணம் நடந்தது. அரசு வழங்கும் திருமண...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]