December 12, 2023

நிறுவனங்கள்

கல்வி நிறுவனங்களின் பங்கு தனிநபர்களை உருவாக்குவது… மோடி பேச்சு

டெல்லி: தனிமனித வளர்ச்சியின் மூலம் மட்டுமே தேசத்தை கட்டியெழுப்ப முடியும்என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சி அடைந்த இந்தியா @2047 இளைஞர்களின் குரல்’ திட்டத்தை பிரதமர்...

தொண்டு நிறுவனங்களுக்கான வாட்ஸ்அப் எண் வெளியீடு

தமிழகம்: மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் 7397766651 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்குமாறு தமிழக...

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்களை சரி செய்ய சிறப்பு ஏற்பாடு..!!

சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்களை சரி செய்ய மாருதி, மஹிந்திரா, ஆடி நிறுவனங்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில்...

கொட்டிவாக்கத்தில் தமிழக அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்..!!

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் 100 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில், சென்னை...

25 ஆண்டுகளில் முதல்முறையாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவு

சென்னை : 25 ஆண்டுகளில் முதல்முறையாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.மேற்கத்திய நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவு, இஸ்ரேல் – ஹமாஸ் மற்றும்...

கட்டணத்தை உயர்த்திய ஓலா, ஊபர் கால் டாக்சி நிறுவனங்கள்

சென்னை: கட்டணம் உயர்த்தின... ஓலா, உபர் செயலி கட்டணங்களை அரசு முறைப்படுத்த வேண்டும். பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வாடகை...

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளில் ஒன்றை ஏற்ற தமிழ்நாடு அரசு

சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 5 அம்ச கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்றது. மின் கட்டண உயர்வால் சிறு, குறு...

தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு இன்றுமுதல் அமல்

சென்னை: தமிழகத்தில் தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதுடன், மின்கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும்...

பாலம் கலியாணசுந்தரம் சேவையை பாராட்டி குடியிருப்பு வழங்கிய முதல்வர்

சென்னை: சமூக சேவகர் ‘பாலம்’ பா.கலியாணசுந்தரத்தின் சேவையைப் பாராட்டி, அவரை கெளரவிக்கும் வகையில் குடியிருப்பை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சிறந்த சமூக சேவகர் ‘பாலம்’ பா.கலியாணசுந்தரம் தான்...

ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் வேலைக்கு ஆப்பு வைக்கும் சாட் ஜிபிடி

உலகம்: மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் போன்ற பெரிய நிறுவனங்கள் AI ஜெனரேட்டிவ் டூல்களில் அதிக முதலீடு செய்கின்றன. அமேசான், மெட்டா போன்ற நிறுவனங்களும் இதில் கவனம் செலுத்தி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]