திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் தரிசனம் நாளையுடன் நிறைவு
திருமலை: வைகுண்ட ஏகாதசியொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 23ம்தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏகாதசியொட்டி 2 நாட்கள் மட்டுமே சொர்க்கவாசல்...