October 1, 2023

பொதுக்குழு

செப்டம்பர் 10-ந் தேதி நடக்கிறது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்

சினிமா: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடக்கிறது. நடிகர் சங்க...

அதிமுக பொதுக்குழு வழக்கு… தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை...

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை ஜூன் 15-ந் தேதி ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக்...

அந்த போலி பொதுக்குழு முழுக்கவே தூக்கியாச்சு… ஓ.பி.எஸ். வெளியிட்ட அறிக்கை

சென்னை: எடப்பாடி பழனிச்சாமியால் தேர்வு செய்யப்பட்ட போலி பொதுக்குழு அறவே கலைக்கப்பட வேண்டும். கழக உறுப்பினர்கள் மூலம் உண்மையான தேர்ந்தெடுக்கப் பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழு அமைக்கப்பட...

எடப்பாடி பழனிசாமி உருவாக்கிய பொதுக்குழு கலைக்கப்படுவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

சென்னை: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில், ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கழகப் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எம்.ஜி.ஆர் வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாக,...

எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு கலைக்கப்பட்டது: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!

எடப்பாடி பழனிசாமி கூட்டிய போலி பொதுக்குழு கலைக்கப்படுகிறது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆர் வகுத்த அடிப்படை விதிகளுக்கு...

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு விசாரணை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கை ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி...

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தல்…. போட்டியின்றி தேர்வாகிறார் எடப்பாடி பழனிசாமி?

சென்னை: அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம்...

பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்துள்ள கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க டெல்லி புறப்பட்டார் தமிழ் மகன் உசேன்

சென்னை, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி இரு தரப்பிலும் தனித்தனியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அ.தி.மு.க....

அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும்… ஓ. பன்னீர் செல்வம் தரப்பு வைத்திலிங்கம் கருத்து

தமிழ்நாடு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் மும்முரமாகி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் கட்சி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]