ரஷியாவின் தாக்குதலில் சிக்கி மரியுபோல் நகரில் மேலும் 24 குழந்தைகள் உயிரிழப்பு
கீவ் : ரஷியா- உக்ரைன் இடையே 3 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் சிக்கி இதுவரை 250-க்கும் அதிக குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ரஷியாவின்...
கீவ் : ரஷியா- உக்ரைன் இடையே 3 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் சிக்கி இதுவரை 250-க்கும் அதிக குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ரஷியாவின்...
கீவ் : உக்ரைன் மீது 106 நாட்களாக ரஷியா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரில்...
மரியுபோல் : உக்ரைன் மீது 100 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது....
மாஸ்கோ : உக்ரைன் மீது 87 நாட்களாக ரஷியா போர் தொடுத்து வருகிறது. மரியுபோல் நகரில் ரஷியாவின் வசம் சிக்காமல் எஞ்சி இருந்த அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த...
கீவ் : உக்ரைன் மீது 80 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய படைகள் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது....
உக்ரைன்: வீரர்களின் நிலை இதுதான்... மரியுபோல் உருக்காலையில், கை, கால்களை இழந்த நிலையில் உள்ள வீரர்களின் புகைப்படங்களை உக்ரைனின் அசோவ் படையினர் வெளியிட்டுள்ளனர். தீவிர வலதுசாரி சித்தாந்தம்...
ரஷியா: சண்டை நிறுத்தம் மேற்கொள்ள தயார்... உக்ரைனின் மரியுபோல் நகரில் தங்களால் முற்றுகையிடப்பட்டுள்ள அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக சண்டை நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக...
ரஷியா: கைப்பற்றி விட்டோம்... உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை ரஷிய படைகள் கைப்பற்றிவிட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மரியுபோலில் உள்ள உருக்காலையைத் தவிர அனைத்துப் பகுதிகளையும்...
மரியுபோல் : ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த 55 நாட்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் ராணுவமும்...
கீவ் : உக்ரைன் மீது ரஷியா 50 நாட்களாக தொடர்ந்து போர் தாக்குதல் நடத்தி வருகிறது. தொடக்கத்தில் உக்ரைனின் தலைநகர் கிவ் உள்பட அனைத்து நகரங்கள் மீது...