April 23, 2024

மாணவர்கள்

10ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மாணவர்களுக்கு வாழ்த்து... 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை...

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (மார்ச் 26)...

அமெரிக்கா வரும் இந்திய மாணவர்கள் அதிக கவனமுடன் இருக்க இந்திரா நூயி வேண்டுகோள்

நியூயார்க்: பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் இந்திரா நூயி (68). அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர் வணிக உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க...

5 பயனாளிகளிடம் ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ் முதல்வர் கருத்து கேட்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுமையான திட்டத்தை தொடங்கி வைத்தார். 6-ம் தேதி முதல்வரின் முகவரித் துறையின் கீழ் பயனாளிகளை தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு நலத்திட்டங்கள் குறித்து...

மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது...

துப்பாக்கி ஏந்திய மர்மநபர்கள் 227 மாணவர்களை கடத்தினர்

நைஜீரியா: 227 மாணவர்கள் கடத்தல்... நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய சிலர் பள்ளிக்குள் புகுந்து 227 மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். குரிகா என்ற சிறிய நகரில் இந்த கடத்தல்...

பிளஸ் 1 ஆங்கில பாடத் தேர்வு கடினமாக இருந்தது: மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த 4-ம் தேதி துவங்கியது. ஆங்கில பாட தேர்வு நேற்று நடந்தது. 3,302 மையங்களில் நடந்த தேர்வில் 8.15 லட்சம்...

பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது… அன்பில் மகேஸ் விளக்கம்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே கொ.வல்லுண்டாம்பட்டு கிராமத்தில் 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை...

ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி மாணவர்கள் நடத்திய நோபல் உலக சாதனை நிகழ்ச்சி

விருதாச்சலம்: விருத்தாச்சலம்  ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் 2000 மேற்பட்டோர் இணைந்து  உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். சர்வதேச மகளிர் தினத்தில் பெண்மையைப்...

திறனறித் தேர்வில் மாநில அளவில் சேலம் மாவட்டம் முதலிடம்

சேலம்: திறனறி தேர்வில் முதலிடம்... தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தோ்வில் மாநில அளவில் சேலம் மாவட்டம் முதலிடமும், தருமபுரி மாவட்டம் இரண்டாம் இடமும் பிடித்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]