April 17, 2024

மாணவர்கள்

ஆடி காரில் வந்து மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை

சென்னை: சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு ஆடி காரில் வந்து இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நிலையில் அவரை கையும் களவுமாக போலீசார் பிடித்துள்ளனர் கல்லூரி...

திருவந்தவார் நடுநிலைப்பள்ளி விவகாரம்: மாவட்ட கலெக்டர் விளக்கம்

காஞ்சிபுரம்: திருவந்தவார் நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்படவில்லை என மாவட்ட கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த திருவந்தவார் பகுதியில் உள்ள ஊராட்சி...

கூடுதல் தேர்வு கட்டணம் செலுத்தியிருக்கும் பொறியியல் மாணவர்களுக்கு பணம் திரும்ப செலுத்தப்பட்டுவிடும்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் கூடுதல் தேர்வு கட்டணம் செலுத்தியிருக்கும் பொறியியல் மாணவர்களுக்கு பணம் திரும்ப செலுத்தப்பட்டுவிடும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக்தின் கீழ்...

6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழகம்: நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான, அரையாண்டு தேர்வுக் கால அட்டவணை பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிகல்வி...

நாளை வெளியாகும் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை

தமிழகம்: தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை நாளை வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில...

தெலுங்கானாவில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு

தெலுங்கானா: தெலுங்கானாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஆடை கட்டுப்பாடு கொள்கை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மாணவர்களுக்கு கடுமையான உடை விதிமுறைகள்...

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடு

தமிழகம்: தமிழகத்தில் பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேர்வதற்கான நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அரசு பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி...

தீபாவளிக்கு மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை…?

தமிழகம்: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைக்கு பிறகு அதிக அளவில் விடுமுறையானது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆயுத பூஜை முதல் தசரா பண்டிகை ஒட்டி...

சென்னையில் மாணவர்களை தாக்கிய நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது

சென்னை: நேற்று சென்னையில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் சிலர் பின்பக்க படிக்கட்டில் தொங்கிக்கொண்டு அங்கிருந்து ஏறி அசிங்கமாக நடந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த...

நெதர்லாந்து தன்னார்வலர்கள் உக்ரைனுக்கு அனுப்பிய துலிப் மலர்கள்

நெதர்லாந்து: உக்ரைன் நாட்டு பள்ளிகளுக்கு துலிப் மலர்களை அனுப்பி உள்ளது நெதர்லாந்து என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]