மறுபரிசீலனை செய்யுங்கள்… மக்கள் வலியுறுத்தல் எதற்காக?
தஞ்சாவூர்: தஞ்சை மாரியம்மன் கோயில் ஊராட்சியை தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்…
நாய், மாடுகளுக்கு மைக்ரோசிப் போட முடிவு..!!
சென்னை: சென்னை மாநகராட்சியில் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளின் இனப்பெருக்கத்தை முறைப்படுத்த, நாய், மாடுகளுக்கு மைக்ரோசிப்பிங் செய்ய…
திமுகவை 2026-ல் களத்தில் சந்திப்போம்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சவால்
கரூர்: கரூர் மாவட்ட அதிமுக மாணவர் சங்கம் சார்பில் மொழிப்போர் தியாகிகள் தின விழா பொதுக்கூட்டம்…
இணைக்காதீங்க… தஞ்சை நகர் முழுவதம் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு
தஞ்சாவூர்: நாஞ்சிக்கோட்டை ஊராட்சியை தஞ்சாவூர் மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தின்…
தஞ்சாவூர் மாநகராட்சியில் மேயர் சண்.ராமநாதன் தேசியக் கொடியேற்றினார்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் 76 குடியரசு தினத்தை ஒட்டி மேயர் சண்.ராமநாதன் தேசியக் கொடியேற்றினார். தொடர்ந்து…
சிங்கார சென்னை பயண அட்டை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது
சென்னை : மக்கள் வரவேற்பு… மெட்ரோ ரயில்கள், மாநகர பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் ஒருங்கிணைந்த…
சென்னை மாநகராட்சியில் உள்ள 203 மயானங்களில் தீவிர துப்புரவு பணி
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 203 கல்லறைகளில் நேற்று தீவிர துப்புரவு பணி நடந்தது. மொத்தம்…
1363 பேருந்து நிறுத்தங்களில் மாநகராட்சி மூலம் இன்று தீவிர துப்புரவு பணி..!!
சென்னை: இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு…
நாய் மற்றும் பூனை கடித்த வாலிபர் ரேபிஸ் உடல்நலம் பாதித்து பலி
மும்பை:நாய், பூனை கடித்தும் சிகிச்சை எடுக்காத வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையை…
சேவை நோக்கோடு பராமரிக்க முன்வாருங்கள்… தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் வலியுறுத்தல்
தஞ்சாவூர்,டிச.15- தஞ்சை மாநகராட்சி பகுதியில் சீரமைக்கப்பட்ட 40 பூங்காக்களை அழகுபடுத்தி சேவை நோக்கோடு பராமரிக்க தன்னார்வ…