ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களில் ஏழை மக்கள் இல்லை: ராகுல் காந்தி
அவுரங்காபாத்: மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று பாரத நியாய யாத்திரை மேற்கொண்டார். அப்போது பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:- பஞ்சாப்-ஹரியானா எல்லையில்...