திருச்சி மாவட்டத்தில் குதிரை பால் விற்பனை மக்களிடையே பெரும் வரவேற்பு
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை அடுத்த வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். குதிரைகள் மீது உள்ள ஆர்வத்தால் நாட்டுக்குதிரை இனங்களை...