April 20, 2024

வீரர்கள்

மிசோரத்துக்குள் நுழைந்த 277 மியான்மர் வீரர்கள்… இந்திய ராணுவம் நடவடிக்கை

மிசோரம்: வடகிழக்கு மாநிலமான மிசோரம் அண்டை நாடான மியான்மருடன் 510 கி.மீ. தொலைவு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில், இந்திய எல்லையோர...

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்… அமீர் கோரிக்கை

சென்னை: ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இயக்குநர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக...

டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் பாபர் அசாம்

நியூசிலாந்து: நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான...

புளூ ஸ்டார் படத்தில் கிரிக்கெட் வீரர்களான நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு

சினிமா: அனைவரும் கொண்டாடும் படமாக 'புளூ ஸ்டார்' திரைப்படம் உருவாகி இருப்பதாக படத்தின் இயக்குநர் ஜெய்குமார் கூறியுள்ளார். அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன் ,...

இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டம்… இந்தியா-ஏ அணி வீரர்கள் அறிவிப்பு

புதுடெல்லி: இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ள இந்தியா-ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து அணி, மொத்தம் 5 போட்டிகள் கொண்ட...

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் அறிவிப்பு

விளையாட்டு: இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 11 முதல் 17வரை நடைபெறவுள்ளது, இதற்கு ஆப்கானிஸ்தான் அணி வேகமாக தயாராகி வருகிறது. இந்த...

இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் விவகாரம்… தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அவகாசம்

கத்தார்: இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்களான 8 பேருக்கு கடந்த அக்டோபரில் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் உத்தரவிட்டது. கத்தார் கடற்படைக்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும்...

ராகுல் காந்தியை சந்தித்தது வீரர்களுக்கு நல்லதல்ல… சஞ்சய்சிங் கருத்து

விளையாட்டு: மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பின் தலைவராக சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மல்யுத்த வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த நிர்வாகக் குழு சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இந்த...

டிரோன் மூலம் ஹெராயின் கடத்த முயற்சி… பிஎஸ்எஃப் வீரர்கள் முறியடிப்பு

பஞ்சாப்: அமிர்தசரஸில் டிரோன் மூலம் ஹெராயின் கடத்த முயன்ற மூன்று பேரை எல்லைப் பாதுகாப்பு படை(பிஎஸ்எஃப்) வீரர்கள் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பாதுகாப்பு பகுதியில்...

தெற்கு காசாவில் போர் தீவிரம்… இஸ்ரேல் வீரர்கள் 14 பேர் 2 நாளில் பலி

அவிவ்: தெற்கு மற்றும் மத்திய காசாவில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹமாசின் பதில் தாக்குதலில் கடந்த 2 நாளில் 14 வீரர்கள் பலியாகி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]