April 20, 2024

வெள்ளம்

வெள்ள சேத ஆய்விலும் தமிழ்நாடு அரசை விமர்சித்த நிர்மலா சீதாராமன்

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட நிர்மலா சீதாராமன் கோயில் அர்ச்சகர்களுக்கான ஊதியத்தை ரேசன் போல அளந்து கொடுப்பதாக தமிழ்நாடு அரசை விமரிசித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....

வெள்ள நிவாரணம் தராமல் பிரதமர் செல்பி பூத் வைப்பதா..? கார்கே காட்டம்

புதுடெல்லி: மாநிலங்களுக்கு வறட்சி, வெள்ள நிவாரணம் தராமல், ரயில் நிலையங்களில் பிரதமரின் செல்பி பூத் அமைப்பதன் மூலம் மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுவதாக மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்....

வெள்ளம் வடிந்தாலும், தாமிரபரணி கரையோர கிராமங்களில் நெஞ்சை உருக்கும் பாதிப்புகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி நகரம் மற்றும் தாமிரபரணி கடற்கரை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி கடந்த 5 நாட்களாக நடைபெற்றது. ராணுவம், விமானப்படை, கடலோரக்...

நெல்லை, குமரி மாவட்டத்தில் முழு அளவில் பேருந்துகள் இயக்கம்

நெல்லை: நெல்லை, குமரி மாவட்டத்தில் முழு அளவில் பேருந்துகளும்... தூத்துக்குடி மாவட்டத்தில் 55 சதவீத பேருந்துகளும் இயக்கப்படுகிறது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். வெள்ளம் வடிந்து வருவதையடுத்து...

ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் மக்களுக்கு உதவி செய்யும் இயக்குனர் மாரி செல்வராஜ்

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குனர் மாரிசெல்வராஜ் உதவி வருகிறார். பரியேறும் பெருமாள், கர்ணன்,...

அரசு பேருந்துகளில் வெள்ள நிவாரணப் பொருட்களை இலவசமாக அனுப்பலாம்… தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம்: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 16ம் தேதி முதல் அடுத்த நாள் 17ம் தேதி வரை அதிகனமழை பெய்தது. இதனால் மக்கள்...

வெள்ளத்தில் தென் மாவட்டங்கள்… உணவு, நிவாரணப் பொருட்களை அனுப்பிய கோவை மக்கள்

கோவை: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மழை வெள்ளத்தால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வரும்...

கோரம்பள்ளம் குளத்தில் ஏற்பட்ட உடைப்பு: தூத்துக்குடி நகர்ப் பகுதியில் வெள்ளம்

தூத்துக்குடி: தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் ஏற்பட்ட உடைப்பை அடுத்து தூத்துக்குடி நகர்ப் பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. அந்த மாவட்டத்தின் பெரும்பாலான கிராமப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது....

காணொலி வாயிலாக வெள்ளம் பாதித்த 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: காணொலி மூலம் ஆலோசனை... வெள்ளம் பாதித்துள்ள நான்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை ஆலோசனை நடத்தினார். கன்னியாகுமரி,...

உபரிநீரை வறண்ட நிலங்களில் திருப்பி விட முதல்வர் உத்தரவு

சென்னை; வெள்ளத்தை வறண்ட நிலங்களில் திருப்புங்கள்... தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் உபரிநீரை வறண்ட நிலங்களில் திருப்பிவிட முதல்வர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]