உக்ரைனில் ராக்கெட் தாக்குதலில் பிரெஞ்ச் பத்திரிகையாளர் பலி
உக்ரைன்: உக்ரைனின் பக்முத் நகரில் நடைபெற்ற தாக்குதலில், ஃபிரெஞ்ச் பத்திரிகையாளர் கொல்லப்பட்டார். 32 வயதான அர்மன் சோல்டின் AFP செய்தி நிறுவனத்திற்காக உக்ரைனில் செய்தி சேகரித்து வந்துள்ளார்....