16,325 அடி உயரத்தில் உடைந்து விழுந்த விமான கதவு
போர்ட்லேண்ட்: அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் ஒன்று போர்ட்லேண்டிலிருந்து கலிபோர்னியாவின் ஒன்டாரியோவுக்கு நேற்று மாலை கிளம்பியது. 16 ஆயிரம் அடி உயரத்தை எட்டியபோது விமானத்தின்...
போர்ட்லேண்ட்: அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் ஒன்று போர்ட்லேண்டிலிருந்து கலிபோர்னியாவின் ஒன்டாரியோவுக்கு நேற்று மாலை கிளம்பியது. 16 ஆயிரம் அடி உயரத்தை எட்டியபோது விமானத்தின்...
திருவனந்தபுரம்: கேரள அரசுடன் கவர்னர் ஆரிப் முகம்மது கான் நீண்ட காலமாக மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். பட்ஜெட் உரையை வாசிக்க மறுப்பு தெரிவித்தது, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட...
அண்டார்டிகா: பனி கண்டமான அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரத்தில் ஏறி கேரள வீரர் ஷேக் ஹசன்கான் சாதனை படைத்துள்ளார். கேரளாவை சேர்ந்தவர் ஷேக் ஹசன்கான் (36). மாநில...
வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலாந்தில் 19 அடி உயர அம்பேத்கரின் சிலை அக்டோபர் 14ம் தேதி திறக்கப்படுகிறது. அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள அக்கோகீக்கில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய...
திருப்பூர்: பல்லடம் காந்தி சாலையில் அமைந்துள்ள கிளைச்சிறை சுமார் 150 ஆண்டுகள் பழமையானது. கடந்த 23 ஆண்டுகளாக இந்தக் கிளை குழந்தைகள் சீர்திருத்தப் பள்ளியாக செயல்பட்டு வந்தது....
பெங்களூரு: கடந்த 2-ம் தேதி 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியப்படி, 1,480 கிலோ எடை கொண்ட 'ஆதித்யா எல்-1' விண்கலத்தை சுமந்து கொண்டு...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அல்லாய் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் 1,000 அடி உயரமுள்ள குல் டோக்...
ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம் 14ம் தேதி எல்விஎம்3 எம்4...
புதுடெல்லி: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தனது சந்திரயான்-3 விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்...
புதுடெல்லி: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தனது சந்திரயான்-3 விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்...