தீபாவளி சீட்டு மோசடி செய்த பிரபல நிறுவனத்தை சூறையாடிய வாடிக்கையாளர்கள்
திருவண்ணாமலை: தீபாவளி சீட்டு போட்டு கோடிக்கணக்கில் ஏமாற்றிய பிரபல நிறுவனத்தில் புகுந்து வாடிக்கையாளர்கள் சூறையாடிய சம்பவம் செய்யாறில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ஏபிஆர்...