April 19, 2024

செயற்கை கோள்

விண்ணில் வெற்றிகரமாக பறந்தது இன்சாட்- 3டிஎஸ்

ஹரிகோட்டா: இஸ்ரோ, வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே துல்லியமாக பெறுவதற்காக, 'இன்சாட்-3டிஎஸ்' என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்தியுள்ளது. ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம்...

இன்று மாலை விண்ணில் பறக்கிறது ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட் இன்று (பிப்.,17) மாலை, 5:30 மணிக்கு...

முதன்முறையாக 3 செயற்கைக் கோள்களை ஒரே சமயத்தில் ஏவிய ஈரான்

ஈரான்: 3 செயற்கை கோள்களை ஏவியது... முதன்முறையாக ஒரே சமயத்தில் 3 செயற்கைக்கோள்களை ஈரான் விண்ணில் ஏவி உள்ளது. ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உபகரணங்களை விண்வெளிக்கு...

தென்கொரியாவின் உளவு செயற்கைக் கோள் ஏவப்பட்டது

தென்கொரியா: தென்கொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது தென்கொரியாவின் முதலாவது உளவு செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக...

எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும் நினைத்ததை செய்தே தீருவோம்… வடகொரியா அதிரடி

சியோல்: மூன்றாவது முறையாக உளவு செயற்கைக்கோளை செலுத்த திட்டமிட்டிருப்பதாக வட கொரியா கூறியிருக்கிறது. வட கொரியாவின் உளவு செயற்கைக்கோள் திட்டத்திற்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா எதிர்ப்பு...

 சிங்கப்பூரின் இரு செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டின் இரு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து திட்டமிட்டபடி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]