சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேர் இந்திய கடற்படையால் கைது
சோமாலியா: தொடர்ச்சியாக செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இன்னொரு புறம் சோமாலியா கடல் பகுதியில் செல்லும் சரக்கு...
சோமாலியா: தொடர்ச்சியாக செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இன்னொரு புறம் சோமாலியா கடல் பகுதியில் செல்லும் சரக்கு...
புதுடெல்லி: சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வங்காளதேச நாட்டுக்குச் சொந்தமான சரக்கு கப்பலை இந்திய கடற்படை மீட்டது. செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள்...
சோமாலியா கடற்பகுதி: மொசாம்பிக் தலைநகரான மாபுடோவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 55 ஆயிரம் டன் நிலக்கரி சரக்குகளுடன் 'எம்.வி.அப்துல்லா' என்ற சரக்கு கப்பல் பயணம் செய்து...
மும்பை: சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் 15 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் கடத்தப்பட்டது. இதையடுத்து அந்த கப்பலை மீட்க இந்திய கடற்படை விரைந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள...
துருக்கி: துருக்கியில் விபத்தை ஏற்படுத்தி ஒருவர் உயிரிழப்பிற்கு காரணமான சோமாலியா அதிபரின் மகனை, துருக்கிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருவதால் இருநாடுகளுக்கு இடையேயான...
சோமாலியா: சோமாலியாவில் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இவர்களை ஒடுக்க சோமாலியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....
சோமாலியா: கனமழையால் வெள்ளம்... ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் திடீரென பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் மத்திய சோமாலியாவில் பெய்த...
சோமாலியா: கடந்த சில வாரங்களாக ஆப்பிரிக்க நாடுகளில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில்...