March 28, 2024

டிஜிபி.

மேற்குவங்க புதிய டிஜிபி 24 மணி நேரத்தில் நீக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில டிஜிபியாக இருந்த ராஜீவ் குமாரை பதவி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து விவேக் சகாய் என்பவரை...

ரூ.2,000 கோடி போதைப்பொருள் விவகாரம், அரசின் நடவடிக்கை என்ன?: அண்ணாமலை

டெல்லியில் பிடிபட்ட 2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக தலைவர் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு இருப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்...

முன்னாள் சிறப்பு டிஜிபி வழக்கில் எந்த நிவாரணமும் வழங்க முடியாது…உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாசுக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள்...

நாங்குநேரி சம்பவத்தில் நடந்தது என்ன…? தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை

சென்னை: நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காயமடைந்த...

கலவரம் தொடர்பாக 400 பேர் கைது.. டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்

சென்னை: பாமக சார்பில் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது. பாமகவினர் கற்களை...

கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம்… டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

கோவை: கோவை டிஐஜியாக விஜயகுமார் கடந்த ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வருகிறார். இவர் இன்று காலை தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து...

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம் கூடாது… டிஜிபி உத்தரவு

தமிழ்நாடு: கோவில்களில் நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கான...

சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட் நியமனம்… உத்தரவை வெளியிட்ட அரசு

புதுடில்லி: மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இயக்குநராக கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது. 59 வயதான பிரவீன் சூட் பதவியேற்கும்...

உடல்தகுதியை நிரூபிக்காவிட்டால் அசாம் மாநில டிஜிபி எச்சரிக்கை

அசாம்: டிஜிபி எச்சரிக்கை... “அசாம் மாநிலத்தில் காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்ட அனைவரும் குறிப்பிட்ட உடல்தகுதியுடன் இருக்க வேண்டும். இன்னும் மூன்று மாதத்திற்குள் தங்கள்...

கள்ளச்சாராய மரணங்கள்: தமிழகம் முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி உத்தரவு

சென்னை: கும்பல் கொலையை அடுத்து தமிழகம் முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டைக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 3 பெண்கள் உள்பட 10...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]