April 25, 2024

படை

பறக்கும் படை மற்றும் நிலைக்குழுக்கள் சோதனை வாபஸ்

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், பறக்கும் படை மற்றும் நிலைக்குழுக்கள் சோதனை வாபஸ் பெறப்படும். மாநில எல்லைகளில் மட்டும் சோதனை நீடிக்கும் என்று...

இந்திய விமானப் படைக்கு புதிதாக 97 தேஜஸ் போர் விமானங்களா?

புதுடெல்லி: இந்திய விமானப்படைக்கு 97 புதிய தேஜாஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு ரூ.65,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது....

சட்டீஸ்கரில் மாவட்ட போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் இணைந்து நக்சல் வேட்டை

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சட்டீஸ்கரின் கங்கர் மாவட்டத்தில் உள்ள கொயாலிபேடா பகுதியில் மாவட்ட போலீசார்...

அசாம் ரைபிள் படையைச் சேர்ந்த வீரர், சக வீரர்கள் மீது தூப்பாக்கிச் சூடு

திஸ்பூர்: அசாம் ரைபிள் படையைச் சேர்ந்த வீரர், சக வீரர்கள் 6 பேர் மீது தூப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். தெற்கு மணிப்பூரில்...

நார்வே நாட்டு டேங்கர் கப்பல் மீது ஹவுதி படை ஏவுகணை தாக்குதல்

ஹவுதி: காசாவில் போர் தொடுத்துள்ள இஸ்ரேல், அங்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுமதிக்காத வரை, அந்நாட்டிற்கு செல்லும் கப்பல்களை அனுமதிக்க மாட்டோம் என ஏமனின் ஹவுதி அமைப்பு...

பாகிஸ்தானில் ராணுவ தளம் மீது தாலிபன் தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல்

பெஷாவர்: பாகிஸ்தானில் ராணுவ தளம் மீது தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 23 வீரர்கள் பலியாகினர். தாலிபன் தீவிரவாதிகள் கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில்...

ஜம்மு – காஷ்மீரின் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு

ஜம்மு – காஷ்மீர்: ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு –...

ஹமாஸ் படையினர் வெளியேற்றப்பட வேண்டும்… அதனை இஸ்ரேல் ஆக்கிரமிக்கக்கூடாது … ஜோபிடன் கருத்து

வாஷிங்டன் : காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக் கட்ட தரை, வான், கடல் வழியாக முழு அளவிலான தாக்குதலுக்கு இஸ்ரேலின் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளது. தரை...

நைஜர் நாட்டில் பிரெஞ்சு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு

நைஜர்: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் முன்பு பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் 1960ல் சுதந்திர நாடாக மாறியது. ஆனால் அங்குள்ள வளங்களை சுரண்ட பிரான்ஸ் ஒரு...

அசாம் ரைபிள் படை மீது மணிப்பூர் போலீசார் வழக்கு

இம்பால்: மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனக்குழுக்களுக்கு இடையே நடந்த வன்முறை கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் மீண்டும் ஒரு வன்முறைத் தாக்குதல் நடந்தது. வன்முறையாளர்களை கைது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]